Tag: ChiefMinister

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்

திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 385 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்

பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

கொரோனா பரவலை தடுக்க வரும் 31-ம் தேதி வரை பொது இடங்களில் அதிகளவில் கூடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

சிறுபான்மையின மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தும் திமுக: சிஏஏ குறித்து முதல்வர் பேச்சு

சிறுபான்மையின மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தும் திமுக: சிஏஏ குறித்து முதல்வர் பேச்சு

சிஏஏ குறித்து சிறுபான்மையின மக்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்த திமுகவினர் தவறான செய்தியை பரப்புவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாட்டினை முதலமைச்சர் துவக்கி வைத்தார்

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாட்டினை முதலமைச்சர் துவக்கி வைத்தார்

சென்னை கோயம்பேட்டில், 485 கோடி ரூபாய் மதிப்பிலான 3ஆம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் அரசு தலையிடாது-முதலமைச்சர்

உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் அரசு தலையிடாது-முதலமைச்சர்

உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையம் தக்க தருணத்தில் அறிவிப்பை வெளியிடும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் குறைதீர்வு கூட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

சேலத்தில் குறைதீர்வு கூட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில், வட்டார அளவிலான குறைதீர்வு கூட்டத்தைத் இன்று தொடங்கி வைக்கிறார்.

அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்காக 370 புதிய பேருந்து சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்காக 370 புதிய பேருந்து சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பல்வேறு கோட்டங்களுக்குப் புதிதாக வாங்கப்பட்டுள்ள 370 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். 

Page 2 of 5 1 2 3 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist