முதன் முறையாக ஸ்மார்ட் பைக் எனப்படும் அதிநவீன சைக்கிள்கள் அறிமுகம்
சென்னையில் முதன்முறையாக ஸ்மார்ட் பைக் எனப்படும் அதிநவீன சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
சென்னையில் முதன்முறையாக ஸ்மார்ட் பைக் எனப்படும் அதிநவீன சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
தலைமைச்செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைககளுக்கான மழலையர் காப்பகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பாகிஸ்தான் கைது செய்துள்ளதாக கூறும் அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சென்னை போரூர் அருகே கார் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் எரிந்து சேதமடைந்தன.
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 26 லட்ச ரூபாய் மதிப்புடைய 750 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல் குறித்து இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
தொலைபேசி மூலம் வங்கி அதிகாரிகள் போல் பேசி வாடிக்கையாளர்களிடம் பண மோசடி செய்த கும்பலை கைது செய்த சென்னை குற்றப்பிரிவு போலிசார் 30 லட்சம் ரூபாய் பணத்தை ...
வங்கக்கடலில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆக பதிவான, இந்த நிலநடுக்கதால், சென்னையின் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
மக்களவை தேர்தல் தொடர்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விஜயகாந்த் சென்னை திரும்பியதும், கூட்டணி உறுதி செய்யப்படும் என்றும் தேமுதிக துணைச் செயலாளர் ...
வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவில் கடல் மட்டத்திற்கு கீழே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று காலை 7 மணியளவில் நிலநடுக்கம் ...
© 2022 Mantaro Network Private Limited.