Tag: car

இந்த மாடல் கார்ல போனா ஊரே உங்களதான் பாக்கும்

இந்த மாடல் கார்ல போனா ஊரே உங்களதான் பாக்கும்

எல்லாருக்கும் வாழ்க்கையில் ஒரு முறையாவது lamborghini கார்-ல போகனும்னு ஆசை இருக்கும்.அப்படி என்னதான் lamborghini கார்-ல இருக்குனு நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.

கோவையில் கடத்தபட்ட வாடகை கார் ஜிபிஎஸ் கருவி மூலம் மீட்பு

கோவையில் கடத்தபட்ட வாடகை கார் ஜிபிஎஸ் கருவி மூலம் மீட்பு

கோவையில் வாடகைக்கு எடுக்கப்பட்டு, பின்னர் கடத்தப்பட்ட கார் பரமக்குடியில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக, கடத்தலில் ஈடுபட்டவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

உதகையில் நடைபெற்ற பழங்கால கார் மற்றும் பைக் கண்காட்சி

உதகையில் நடைபெற்ற பழங்கால கார் மற்றும் பைக் கண்காட்சி

உதகையில் இரண்டாவது சீசனை வரவேற்கும் வகையில் நடைபெற்ற பழங்கால கார்கள் கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

காரை வெளியில் எடுத்த போது திடீரென பற்றி எரிந்த தீ

காரை வெளியில் எடுத்த போது திடீரென பற்றி எரிந்த தீ

ஆண்டாள் தெருவை சார்ந்தவர் தேவராஜ். இவர் தனது காரை வீட்டில் நிறுத்த இடமின்றி தனியாருக்கு சொந்தமான இடம் ஒன்றில் மாத வாடகை கொடுத்து நிறுத்த பயன்படுத்தி வந்துள்ளார். 

119 ஆண்டுகள் பழமையான காரை ஓட்டிய சச்சின் டெண்டுல்கர்

119 ஆண்டுகள் பழமையான காரை ஓட்டிய சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், நூறாண்டுகள் பழமையான காரை ஓட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

திருப்பதியில் நின்று கொண்டிருந்த காருக்குள்  புகுந்த 10 அடி நீள பாம்பு

திருப்பதியில் நின்று கொண்டிருந்த காருக்குள் புகுந்த 10 அடி நீள பாம்பு

திருப்பதியில், தரிசனத்திற்காக வந்திருந்த தெலங்கானாவை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக மலையேறிச் சென்றனர். அப்போது ஜிஎன்சி சுங்கச்சாவடி அருகே பக்தர் ஒருவரின் கார் நின்று கொண்டிருந்தது.

கடத்த பயன்படுத்திய காரை நடுரோட்டில் விட்டுச்சென்ற கடத்தல்காரர்கள்

கடத்த பயன்படுத்திய காரை நடுரோட்டில் விட்டுச்சென்ற கடத்தல்காரர்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஹவுசிங் போர்டு, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் பங்குதாரராகவும், மல்லிய கரை பகுதியில் பெட்ரோல் ...

திருப்பூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த கார்

திருப்பூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த கார்

திருப்பூரைச் சேர்ந்த சென்ட்ராயன் மற்றும் அவரது குடும்பத்தினர் வத்தலகுண்டு சென்றுவிட்டு மீண்டும் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து

நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து

ஆந்திர மாநிலம் ரேனிகுண்டா அருகே, நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியவிபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist