Tag: car

“அண்ணே ஓட்டிப் பாத்துட்டு தந்துடுறேணே” என்று கூறி கார் திருட்டு! போலீஸ் கிடுக்குப்பிடி!

“அண்ணே ஓட்டிப் பாத்துட்டு தந்துடுறேணே” என்று கூறி கார் திருட்டு! போலீஸ் கிடுக்குப்பிடி!

கன்னியாகுமரி அருகே சொகுசு காரை ஓட்டி பார்ப்பதாக கூறி கடத்திச் சென்ற இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். காரை விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் விளம்பரம் செய்தவர் ஏமாந்தது ...

கொட்டித் தீர்த்த கனமழை.. கத்திப்பாரா பாலத்தில் சிக்கிய கார்!

கொட்டித் தீர்த்த கனமழை.. கத்திப்பாரா பாலத்தில் சிக்கிய கார்!

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை கத்திப்பாரா பாலத்தின் கீழ் உள்ள சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் சொகுசு கார் ஒன்று சிக்கியது. சென்னையில் ...

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார்!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில், ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் இச்சம்பவம் ...

ஆழம் தெரியாமல் காரை விட்டதால் பெண் மருத்துவர் பலி

ஆழம் தெரியாமல் காரை விட்டதால் பெண் மருத்துவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே, ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி மழை நீரில் சிக்கி மருத்துவர் உயிரிழந்ததை அடுத்து, அப்பாதையை மூட அதிகாரிகள் சம்மதித்துள்ளனர்.

துபாயில்,  ஆக்சிலேட்டரை மிதித்ததால் கடலுக்குள் சீறிப் பாய்ந் கார்!

துபாயில், ஆக்சிலேட்டரை மிதித்ததால் கடலுக்குள் சீறிப் பாய்ந் கார்!

துபாயில், செல்போனில் பதட்டமாக பேசியபடி கார் ஓட்டிய பெண், பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால், கார் கடலுக்குள் சீறிப் பாய்ந்தது.

கார்கள் நேருக்குநேர் மோதி 13 பேர் உயிரிழப்பு!

கார்கள் நேருக்குநேர் மோதி 13 பேர் உயிரிழப்பு!

கர்நாடகாவில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பியபோது நேரிட்ட விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்

கர்நாடக அரசு ஊழியரின் காரை திருடிய சூடான் மாணவர்கள் கைது

கர்நாடக அரசு ஊழியரின் காரை திருடிய சூடான் மாணவர்கள் கைது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கர்நாடக அரசு ஊழியரின் காரை திருடிய சூடான் நாட்டை சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சோழிங்கநல்லூரில்  ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் இன்று திறப்பு

சோழிங்கநல்லூரில் ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் இன்று திறப்பு

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கவுள்ளார்.

திண்டுக்கல் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

திண்டுக்கல் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

திண்டுக்கல் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 6 பேர் பலியானது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist