Tag: bomb blast

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு!

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு!

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் இருக்கக்கூடிய ஒரு மசூதியில் தற்கொலைப் படைத் தீவிரவாதி நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 47பேர் இறந்துள்ளனர். 150க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயம் ...

afgan bomb blast

ஆப்கனில் வெள்ளிக்கிழமை தொழுகையில் வெடித்த குண்டு! மதகுரு உட்பட 20 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் வடமேற்கு மாகாணமான ஹெராத்தில் உள்ள மசூதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 20 பேர் பலியானதாக வெளியாகியுள்ள தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குசார்கா(Guzargah) மசூதியில் ...

நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் தலைமைக் காவலர் சுப்பிரமணியன் பலி!

நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் தலைமைக் காவலர் சுப்பிரமணியன் பலி!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே, ரவுடியை பிடிக்கச் சென்ற காவலர் ஒருவர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து நிகழ்ந்த 4 குண்டுவெடிப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து நிகழ்ந்த 4 குண்டுவெடிப்பு!

கடந்த சில வாரங்களாக, காபூல் நகரின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு மற்றும் ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

பெயிண்டர் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

பெயிண்டர் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை சங்கர் நகரில் பெயிண்டர் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்

நாட்டின் முக்கிய நகரங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டம்- உளவுத்துறை எச்சரிக்கை

நாட்டின் முக்கிய நகரங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டம்- உளவுத்துறை எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் முடிவிற்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக ...

மேற்கு ஆப்கானிஸ்தானில் பேருந்தில் குண்டு வெடித்து 34 பேர் பலி

மேற்கு ஆப்கானிஸ்தானில் பேருந்தில் குண்டு வெடித்து 34 பேர் பலி

மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத்-காந்தஹார் இடையே சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 34 பேர் பலியாகினர். மேலும் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர் குண்டுவெடிப்பு விவகாரத்தில் தேசிய உளவுத்துறை தலைவரை நீக்கி அதிபர் சிறிசேனா உத்தரவு

தொடர் குண்டுவெடிப்பு விவகாரத்தில் தேசிய உளவுத்துறை தலைவரை நீக்கி அதிபர் சிறிசேனா உத்தரவு

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக தேசிய உளவுத்துறை தலைவரை நீக்கி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist