Tag: Awareness campaign

விழிப்புணர்வு இல்லை – 9 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்

விழிப்புணர்வு இல்லை – 9 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்

தமிழ்நாட்டில், போதிய விழிப்புணர்வு இல்லாததால், இதுவரை 9 சதவீதம் பேர் மட்டுமே முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம்

ஜெர்மனியில் சுற்று சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 300க்கும் மேற்ப்பட்ட சுற்றுசூழல் ஆர்வலர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

உலக நன்மை வேண்டி சாலையில் விநோத பயணம் மேற்கொண்டுள்ள சாமியார்

உலக நன்மை வேண்டி சாலையில் விநோத பயணம் மேற்கொண்டுள்ள சாமியார்

இந்தியாவில் உள்ள ஜோதி லிங்கங்களில் முக்கிய ஜோதிலிங்கமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உள்ளது. தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சுவாமி தரிசனம் ...

சென்னையில் தலைக்கவசம் அணிய துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு

சென்னையில் தலைக்கவசம் அணிய துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு

சென்னையில் பல்வேறு இடங்களில் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி, போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இளம் தலைமுறையினர் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க, அரசு சார்பில் விழிப்புணர்வு

இளம் தலைமுறையினர் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க, அரசு சார்பில் விழிப்புணர்வு

புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புகையிலை விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறையின் இயக்குனர் குழந்தைசாமி, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்டோர் ...

வாக்குகளை 100% பதிவு செய்ய பல்வேறு  வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேர்தல் ஆணையம்

வாக்குகளை 100% பதிவு செய்ய பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேர்தல் ஆணையம்

வருகின்ற நாடளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை 100 சதவீதம் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நாம் ...

ரங்கோலி வரைந்து வாக்கு பதிவை அதிகரிக்க தேர்தல் விழிப்புணர்வு

ரங்கோலி வரைந்து வாக்கு பதிவை அதிகரிக்க தேர்தல் விழிப்புணர்வு

தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி குஜராத்தின் வதோதராவில் ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist