Tag: Attack

தேர்தலின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக உளவுத்துறை எச்சரிக்கை

தேர்தலின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக உளவுத்துறை எச்சரிக்கை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தலின்போது, பெரியளவிலான தாக்குதலை நடத்த, பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டிருப்பதாக, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தங்கள் முகாம் மீதான தாக்குதல் உண்மைதான்- ஜெய்ஷ் இ முகமது

தங்கள் முகாம் மீதான தாக்குதல் உண்மைதான்- ஜெய்ஷ் இ முகமது

தங்கள் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மைதான் என ஜெய்ஷ் இ முகமது அமைப்பு ஒப்புக்கொண்ட ஆடியோ வெளியாகியுள்ளது

தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல் மதத்துக்கு எதிரானது அல்ல

தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல் மதத்துக்கு எதிரானது அல்ல

தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்பது எந்தவொரு மதத்துக்கும் எதிரானது கிடையாது என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவம்

இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவம்

இந்திய எல்லையில் இந்த ஆண்டு மட்டும் 1,962 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நிகழ்த்தியிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த  10 தீவிரவாதிகள்  கைது

டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 10 தீவிரவாதிகள் கைது

டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் 10 பேரை தேசிய விசாரணை முகமையை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பாராளுமன்றத் தாக்குதல் : 2001 -நடந்தது என்ன?

பாராளுமன்றத் தாக்குதல் : 2001 -நடந்தது என்ன?

கடந்த 2001ல் நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த 5 தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

மும்பை தாக்குதலை நிகழ்த்தியது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் – பிரதமர் இம்ரான்கான்

மும்பை தாக்குதலை நிகழ்த்தியது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் – பிரதமர் இம்ரான்கான்

மும்பை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் தான் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஒப்புக்கொண்டுள்ளார்.

சபரிமலையில் 52 வயது பெண் மீது தாக்குதல் -போராட்டம் நடத்திய 200 பேர் மீது வழக்கு

சபரிமலையில் 52 வயது பெண் மீது தாக்குதல் -போராட்டம் நடத்திய 200 பேர் மீது வழக்கு

சபரிமலைக்கு வந்த 52 வயது பெண்னை தாக்கியதாக பக்தர் ஒருவரை கைது செய்துள்ள போலீசார், போராட்டம் நடத்திய 200 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

Page 4 of 5 1 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist