Tag: Attack

இந்தியாவுக்குள் பாகிஸ்தானை சேர்ந்த 4 பேர் ஊடுருவி உள்ளதாக தகவல்

இந்தியாவுக்குள் பாகிஸ்தானை சேர்ந்த 4 பேர் ஊடுருவி உள்ளதாக தகவல்

பாகிஸ்தான் உளவுத்துறையை சேர்ந்த 4 பேர், இந்தியாவுக்குள் ஊடுருவியதாகக் கிடைத்த தகவலையடுத்து ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேலூரில்  வட மாநில கடை உரிமையாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

வேலூரில் வட மாநில கடை உரிமையாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

வாணியம்பாடியில் வட மாநிலத்தவர் கடையில் நுழைந்து ஊழியர்களை தாக்கிய வணிகர் சங்க தலைவர் உட்பட 4 பேர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் திட்டம் ?

காஷ்மீரில் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் திட்டம் ?

பக்ரீத், சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது காஷ்மீரில் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து எல்லை ...

தனியார் உணவக உரிமையாளரை  கத்தியால் தாக்கிய மர்ம நபர்: வெளியான சிசிடிவி காட்சிகள்

தனியார் உணவக உரிமையாளரை கத்தியால் தாக்கிய மர்ம நபர்: வெளியான சிசிடிவி காட்சிகள்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தனியார் உணவக உரிமையாளரை சரமாரியாக கத்தியால் தாக்கிய மர்ம நபரை கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காவலரை தாக்கிய விவகாரத்தில் 4 பேருக்கு குண்டர் சட்டம்

காவலரை தாக்கிய விவகாரத்தில் 4 பேருக்கு குண்டர் சட்டம்

காவலரை தாக்கிய விவகாரத்தில் 4 இளைஞர்களை குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: தராசு எடைக் கல்லால் போலீசாரை தாக்கிய வியாபாரி

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: தராசு எடைக் கல்லால் போலீசாரை தாக்கிய வியாபாரி

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், வண்டிக்காரத்தெருவில் ஆக்கிரமிப்பில் இருந்த சாலையோரக் கடைகளும் அகற்றப்பட்டன.

திருப்பதியில் பைக்கில் சென்ற 2 பெண்களை தாக்கிய சிறுத்தை

திருப்பதியில் பைக்கில் சென்ற 2 பெண்களை தாக்கிய சிறுத்தை

திருப்பதி மலைப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்கள் மீது சிறுத்தை தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிரடிப்படை வீரர்கள் மீதான தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் கண்டனம்

அதிரடிப்படை வீரர்கள் மீதான தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் கண்டனம்

அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடும் கண்டனம் தெரிவித்தார்.

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist