Tag: arrest

11ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

11ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

11ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்..

காரில் சென்றவர்களிடம் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் கைது

காரில் சென்றவர்களிடம் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வாகனங்களில் செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

இருச்சக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி

இருச்சக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி

கடலூரில் திருட்டு வழக்கில் கைதாகியவர் மருத்துவமனையிலிருந்து தப்பித்தோடினார். அவரை காவல்துறையினர் பொறி வைத்து மடக்கி பிடித்தனர்.

சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது

சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது

சென்னை வில்லிவாக்கத்தில் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரபல பெண் கஞ்சா வியாபாரிகள் உட்பட 4 பேர் கைது

பிரபல பெண் கஞ்சா வியாபாரிகள் உட்பட 4 பேர் கைது

சென்னையில் பிரபல பெண் கஞ்சா வியாபாரிகள் உட்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து நான்கரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

தமிழக மீனவர்கள் 6 பேர் நாட்டுப்படகில் வழக்கம் போல் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இலங்கையின் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்தாகக் ...

பாலியல் வழக்கில் கைதான முகிலன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்ன? அதிர்ச்சி தகவல்

பாலியல் வழக்கில் கைதான முகிலன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்ன? அதிர்ச்சி தகவல்

உண்மையில் முகிலன் போராளியா? அல்லது போராளி என்ற பெயரில் இருக்கும் ஒரு காமுகனா? என்று கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.

கஞ்சா வைத்திருந்த வாலிபரை துரத்தி சென்று பிடித்த காவலர்

கஞ்சா வைத்திருந்த வாலிபரை துரத்தி சென்று பிடித்த காவலர்

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயிலில், டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த இரண்டு வாலிபர்களை ரயில்வே போலீசார் விசாரித்து வந்தார்.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் வரும் மார்ச் 8 ஆம் தேதி வரை கைது நடவடிக்கைக்கு தடை உத்தரவு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் வரும் மார்ச் 8 ஆம் தேதி வரை கைது நடவடிக்கைக்கு தடை உத்தரவு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் மகன் கார்த்திக்கை கைது செய்ய மார்ச் 8 ஆம் தேதி வரை தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Page 4 of 5 1 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist