Tag: arrest

மக்களுக்காக களத்தில் நின்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கைது..எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

மக்களுக்காக களத்தில் நின்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கைது..எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் தர மறுத்த புவனகிரி, கம்மாபுரம் மக்கள் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் ஆவர்களை வீடுகளிலேயே சிறை வைத்தனர் போலிசார். இதனால் அம்மக்களுக்கு ...

தனிப்படை காவலர்களை தாக்கி வெல்டிங் கடையில் கைவிலங்கை உடைத்து தப்பிய திமுக பிரமுகர்

தனிப்படை காவலர்களை தாக்கி வெல்டிங் கடையில் கைவிலங்கை உடைத்து தப்பிய திமுக பிரமுகர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே திருட்டு வழக்கில் திமுக பிரமுகரை, தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், திமுகவினர் உதவியுடன் தனிப்படை போலீசாரை தாக்கிவிட்டு திமுக பிரமுகர் ...

4 பேர் உணவக ஊழியரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு…

4 பேர் உணவக ஊழியரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு…

மது அருந்திய நபர்களை தட்டிக்கேட்ட உணவக ஊழியருக்கு அரிவாள் வெட்டுபடுகாயமடைந்த உணவக ஊழியருக்கு ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைஉணவக ஊழியரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது; ...

ஹெராயின் கடத்தலில் ஃபேமஸ் ஆனா சென்னை தம்பதி…

ஹெராயின் கடத்தலில் ஃபேமஸ் ஆனா சென்னை தம்பதி…

குஜராத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சென்னை தம்பதியிடம் விசாரணை செய்ததில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அதிகரிக்கும் போதைப் பொருள் விற்பனை…! தடுக்க சென்னை போலீஸ் புதிய ஏற்பாடு…!

அதிகரிக்கும் போதைப் பொருள் விற்பனை…! தடுக்க சென்னை போலீஸ் புதிய ஏற்பாடு…!

சென்னையில்  நாளுக்கு நாள் போதைப் பொருள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் சீரழியும் மாணவர்களை நல்வழிப்படுத்த புது முயற்சியை கையில் எடுத்துள்ளனர் போலீசார். அது குறித்த செய்தி ...

அதிக சேட்டை செய்த தம்பியை ஆத்திரத்தில் அடித்தே கொன்ற அக்கா!!

அதிக சேட்டை செய்த தம்பியை ஆத்திரத்தில் அடித்தே கொன்ற அக்கா!!

வீட்டில் அதிகமாக குறும்புத்தனம் செய்ததால் 5 வயது சிறுவனை அடித்து கொலை செய்து விட்டு விளையாடிய போது மயங்கி விழுந்ததாக நாடமாடிய கொடூர அக்காவை போலீசார் கைது ...

ஒரே இரவில் நடந்த கொடூரம்!!

ஒரே இரவில் நடந்த கொடூரம்!!

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் காதலனை சந்திக்க சென்ற 14 வயது சிறுமி ஒரே இரவில் 25 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்ததைப் பார்த்ததால் சிறுவன் கொலை

கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்ததைப் பார்த்ததால் சிறுவன் கொலை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, கள்ளக்காதல் மோகத்தால் பெற்ற மகனை கொலை செய்யுமாறு கூறிய கொடூரத் தாய் மற்றும் கள்ளக்காதலனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist