Tag: விவசாயிகள்

நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் கரும்பு நல்ல விளைச்சல் கண்டுள்ளது: விவசாயிகள்

நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் கரும்பு நல்ல விளைச்சல் கண்டுள்ளது: விவசாயிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 ஆண்டுகளாகக் கடும் வறட்சியால் கரும்பு விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கரும்பு பயிரிட்டு நல்ல விளைச்சல் கண்டுள்ளதாக விவசாயிகள் ...

காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு: விவசாயிகள் நன்றி

காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு: விவசாயிகள் நன்றி

காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு, 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று தமிழக முதல்வர் கூறியதற்கு, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஆற்றில் நீர்வரத்து வேண்டி விவசாயிகள் பூஜை

ஆற்றில் நீர்வரத்து வேண்டி விவசாயிகள் பூஜை

மேலூர் அருகே வடகிழக்கு பருவமழை கைகொடுக்கவும், ஆற்றில் நீர் பெருக்கெடுத்து வர வேண்டியும் விவசாயிகள் மீன்பிடி உபகரணங்களுடன் பூஜை செய்து வணங்கினர்.

பிசான சாகுபடிக்காக நாற்று நடும் பணிகளில் விவசாயிகள் தீவிரம்

பிசான சாகுபடிக்காக நாற்று நடும் பணிகளில் விவசாயிகள் தீவிரம்

நெல்லை மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பிசான சாகுபடி பணிக்காக நாற்று நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விவசாயிகளின் வருமானத்தை பெருக்க தமிழக அரசு புதிய சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

விவசாயிகளின் வருமானத்தை பெருக்க தமிழக அரசு புதிய சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

விவசாயிகளின் வருமானத்தை பெருக்க, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசு சார்பில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 

விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பஞ்சாப் அரசு

விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பஞ்சாப் அரசு

பஞ்சாபில் நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி இந்திய உணவுக் கழகத்துக்காக மாநில அரசே விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல்லைக் கொள்முதல் செய்து வருகிறது. 

பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு: பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு: பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

பவானிசாகர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

கேரளாவில் கனமழை: கல்லடா அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கேரளாவில் கனமழை: கல்லடா அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கல்லடா அணை, 15 நாட்களாக நிரம்பி வழிந்து வருவதால் 4 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இயற்கை முறையில் சம்பா சாகுபடி: விவசாயிகள் மகிழ்ச்சி

இயற்கை முறையில் சம்பா சாகுபடி: விவசாயிகள் மகிழ்ச்சி

சம்பா சாகுபடிக்கு இயற்கை முறையில் நெல் பயிரிப்படுவதால், நல்ல மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Page 2 of 12 1 2 3 12

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist