Tag: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கரும்பு விளைச்சல் அமோகம் : விவசாயிகள் மகிழ்ச்சி

சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கரும்பு விளைச்சல் அமோகம் : விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளதால், இந்தாண்டு பொங்கலை உற்சாகமாக கொண்டாட இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பாசன பகுதிகளுக்கு நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க தமிழக ஆணை – விவசாயிகள் மகிழ்ச்சி

பாசன பகுதிகளுக்கு நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க தமிழக ஆணை – விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையிலிருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க தமிழக ஆணை பிறப்பித்ததற்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

காலிங்கராயன் கால்வாய் பாசன பகுதியில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அமோக விளைச்சல்

காலிங்கராயன் கால்வாய் பாசன பகுதியில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அமோக விளைச்சல்

நான்கு ஆண்டுகளாக வறட்சிக்கு பின்னர், ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் கால்வாய் பாசன பகுதியில் மகிழ்ச்சியுடன் நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தொடங்கி உள்ளனர். உரிய நேரத்தில் ...

நெற்பயிரை விட, வாழை விவசாயத்தில்  ஐந்து மடங்கு லாபம் : அரசின் மானிய உரத்தால் நல்ல பயன் என மகிழ்ச்சி

நெற்பயிரை விட, வாழை விவசாயத்தில் ஐந்து மடங்கு லாபம் : அரசின் மானிய உரத்தால் நல்ல பயன் என மகிழ்ச்சி

நெற்பயிர் விவசாயத்தை விட, வாழை விவசாயத்தில்  ஐந்து மடங்கு லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

28 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்பட்டு நீர் நிரம்பிய சந்திரகுளம் – பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி

28 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்பட்டு நீர் நிரம்பிய சந்திரகுளம் – பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி

திருவிடைமருதூர் சந்திரகுளம், 28 ஆண்டுகளுக்கு பின் தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திண்டுக்கல்லில் நெதர்லாந்து மிளகாய் 2 மடங்கு கூடுதல் மகசூல் – விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல்லில் நெதர்லாந்து மிளகாய் 2 மடங்கு கூடுதல் மகசூல் – விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல்லில் சாதாரண மிளகாயை விட நெதர்லாந்து மிளகாய் இரண்டு மடங்கு கூடுதல் மகசூல் அளிப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

வீராணம் ஏரியில் இருந்து  நாளை தண்ணீர் திறப்பு

வீராணம் ஏரியில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

வீராணம் ஏரி நிரம்பி உள்ளதால் ஏரியில் இருந்து விவசாயத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வடவாறு,வடக்குராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் ...

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist