ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதானவர்களின் காவல் நீட்டிப்பு
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் நீதிமன்ற காவலை நீட்டித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் நீதிமன்ற காவலை நீட்டித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.