Tag: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அத்திவரதரை தரிசனம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அத்திவரதரை தரிசனம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

காஞ்சிபுரம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அத்திவரதரை தரிசனம் செய்தார். வரதராஜபெருமாள் கோயிலில், 23ம் நாளில், அத்திவரதர் பச்சை பட்டாடை உடுத்தி, மகிழம்பூ மாலை அணிந்து பக்தர்களுக்கு ...

600 கோடி ரூபாய் செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும்

600 கோடி ரூபாய் செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும்

இந்த ஆண்டு 600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

கறிக்கோழி உற்பத்தியாளர்கள் இறக்குமதி வரியின்றி சோளம் இறக்குமதி செய்ய அனுமதிகோரி முதல்வர் பிரதமருக்கு கடிதம்

கறிக்கோழி உற்பத்தியாளர்கள் இறக்குமதி வரியின்றி சோளம் இறக்குமதி செய்ய அனுமதிகோரி முதல்வர் பிரதமருக்கு கடிதம்

கறிக்கோழி உற்பத்தியாளர்கள் இறக்குமதி வரியின்றி சோளம் இறக்குமதி செய்ய அனுமதிகோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

சென்னையில் ரூ.1,122 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் கட்டப்படும்

சென்னையில் ரூ.1,122 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் கட்டப்படும்

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறையில் 4 ஆயிரத்து 214 கோடி மதிப்பிலான பல புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். 

முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் குறித்த, அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. 

5000 கோடி மதிப்பில் சென்னையில் 2 புதிய மின் நிலையங்கள்…

5000 கோடி மதிப்பில் சென்னையில் 2 புதிய மின் நிலையங்கள்…

பள்ளிக்கல்வி துறை, உயர் கல்வி துறை மற்றும் மின் துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அதிமுக ஒரு மக்கள் இயக்கம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஒரு மக்கள் இயக்கம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக இயக்கத்தை பிரிக்க இணைந்தவர்களின் கனவு தவிடு பொடியாகி விட்டதாக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பிரிந்தவர்கள் மீண்டும் தாய் கழகத்தில் இணைகிறார்கள் : முதல்வர்

பிரிந்தவர்கள் மீண்டும் தாய் கழகத்தில் இணைகிறார்கள் : முதல்வர்

அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்கள் மீண்டும் தாய் கழகத்தில் இணைந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

பேராவூரணியில் நவீன அரிசி ஆலை அமைக்கப்படும்…

பேராவூரணியில் நவீன அரிசி ஆலை அமைக்கப்படும்…

விவசாயிகள் நலன் கருதி, தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நவீன அரிசி ஆலை அமைக்கப்படும் எனவும் அது 100 மெட்ரிக் டன் அரவைத்திறனுள்ளதாக இருக்கும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி ...

மத்திய அரசு தொலைநோக்குப் பார்வையுடன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது…

மத்திய அரசு தொலைநோக்குப் பார்வையுடன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது…

மத்திய அரசு தொலைநோக்குப் பார்வையுடன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். 

Page 2 of 11 1 2 3 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist