Tag: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்!

தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்க ஆணையம் – முதல்வர் அறிவிப்பு!

சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்க ஆணையம் – முதல்வர் அறிவிப்பு!

சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

என் வாழ்வில் இன்று மகிழ்ச்சிகரமான நாள் – நெகிழ்ந்த முதலமைச்சர்

என் வாழ்வில் இன்று மகிழ்ச்சிகரமான நாள் – நெகிழ்ந்த முதலமைச்சர்

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுத் தொடங்கியுள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

வீர மரணமடைந்த சிஆர்பிஎப் வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வீர மரணமடைந்த சிஆர்பிஎப் வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஜம்மு காஷ்மீரில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் சந்திரசேகரின் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ...

ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களும் விலையில்லாமல் வழங்கப்படும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களும் விலையில்லாமல் வழங்கப்படும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஏப்ரல், மே மாதங்களை தொடர்ந்து, ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களும் விலையில்லாமல் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத்திட்டம் அறிவிப்பு

தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத்திட்டம் அறிவிப்பு

தூத்துக்குடியில் நடைபெற்ற பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டப திறப்பு விழாவில், தாமிரபரணி, கருமேணியாறு, நம்பியாறு இணைப்புத்திட்டம் உட்பட பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

வெளிநாடு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார் முதலமைச்சர் பழனிசாமி

வெளிநாடு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார் முதலமைச்சர் பழனிசாமி

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஹூண்டாய் மின்சார காரை தொடங்கி வைத்தார் முதல்வர்

ஹூண்டாய் மின்சார காரை தொடங்கி வைத்தார் முதல்வர்

காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ள மின்சார காரை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். 

Page 1 of 11 1 2 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist