Tag: மத்திய அமைச்சர்

16 மாநிலங்களில் 34 நதிகளை தூய்மைப்படுத்த ரூ.5,870 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர்

16 மாநிலங்களில் 34 நதிகளை தூய்மைப்படுத்த ரூ.5,870 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர்

நாடு முழுவதும், 16 மாநிலங்களில், 34 நதிகளை தூய்மைபடுத்த, 5 ஆயிரத்து 870 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.

அனைத்து பிராந்திய மொழிகளிலும் இனி அஞ்சல் தேர்வுகள்: மத்திய அமைச்சர் அறிவிப்பு

அனைத்து பிராந்திய மொழிகளிலும் இனி அஞ்சல் தேர்வுகள்: மத்திய அமைச்சர் அறிவிப்பு

தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் அறிவித்துள்ளார்.

ஓய்வுக்கு பிறகு டோனி பா.ஜ.க.வில் இணைவார்: சஞ்சய் பஸ்வான் ஆருடம்

ஓய்வுக்கு பிறகு டோனி பா.ஜ.க.வில் இணைவார்: சஞ்சய் பஸ்வான் ஆருடம்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், மகேந்திர சிங் டோனி அரசியலில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக அவரது நண்பரும் பாஜகவை சேந்த முன்னாள் மத்திய அமைச்சருமான சஞ்சய் ...

சமூக வலைதளத்தில் பிரபலமாகும் மத்திய அமைச்சரின் பாட்டில் சேலஞ்ச் வீடியோ

சமூக வலைதளத்தில் பிரபலமாகும் மத்திய அமைச்சரின் பாட்டில் சேலஞ்ச் வீடியோ

மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, பாட்டில் சேலஞ்ச் சவாலை செய்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதள வாசிகளின் பாராட்டை பெற்றுள்ளது.

சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட வேண்டும்: மத்திய அமைச்சர் வேண்டுகோள்

சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட வேண்டும்: மத்திய அமைச்சர் வேண்டுகோள்

நெடுஞ்சாலை ஓரத்தில் மரக்கன்றுகள் நட வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர்

ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர்

ககன்யான் திட்டம் 75-வது சுதந்திர தினத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ நிறைவேற்றப்படும் என அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது: மத்திய அமைச்சர்

கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது: மத்திய அமைச்சர்

கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப் பூர்வமாக தெரிவித்துள்ளார்.

வடமாநில பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்; மத்திய அமைச்சர்

வடமாநில பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்; மத்திய அமைச்சர்

வட மாநிலங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேகதாது திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது: மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை

மேகதாது திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது: மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த தமிழக முதலமைச்சர், மேகதாது திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என கோரிக்கை வைத்தார்.

Page 2 of 5 1 2 3 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist