Tag: பள்ளிக்கல்வித்துறை

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

வரும் 27-ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ள நிலையில் ஆசிரியர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவது உள்ளிட்டவை தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

2020-21ம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 34,181 கோடி நிதி ஒதுக்கீடு

2020-21ம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 34,181 கோடி நிதி ஒதுக்கீடு

2020-21ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 34 ஆயிரத்து 181 கோடியே 73 லட்சம் ரூபாயை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

வரும் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை

வரும் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை

அரையாண்டு தேர்வு விடுமுறைகளுக்குப் பின்னர், வரும் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகள் ஜனவரி 4 ஆம் தேதி திறப்பு: பள்ளிக்கல்வித்துறை

அரசு பள்ளிகள் ஜனவரி 4 ஆம் தேதி திறப்பு: பள்ளிக்கல்வித்துறை

அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜனவரி மாதம் 4ஆம் தேதி திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பதவி உயர்வை மறுக்கும் ஆசிரியர்களுக்கு 2023ல் முன்னுரிமை அளிக்கப்படும்

பதவி உயர்வை மறுக்கும் ஆசிரியர்களுக்கு 2023ல் முன்னுரிமை அளிக்கப்படும்

பதவி உயர்வை மறுக்கும் ஆசிரியர்களுக்கு 2023 ஆம் ஆண்டு நடக்கும் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநகரம் அறிவித்துள்ளது.

செயலி மூலம் ஆசிரியர்கள் கண்காணிப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிமுகம்

செயலி மூலம் ஆசிரியர்கள் கண்காணிப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிமுகம்

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் செயல்பாடுகளை Android App செயலியை பயன்படுத்தி கண்காணிக்கும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

தேர்வு விடைத்தாள்களைக் கணினி முறையில் திருத்தத் திட்டம்

தேர்வு விடைத்தாள்களைக் கணினி முறையில் திருத்தத் திட்டம்

தேர்வு விடைத்தாள்களைக் கணினி முறையில், திருத்தம் மற்றும் மதிப்பீடு செய்யப் பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை செய்து வருகிறது.

கல்வி தரத்தில் தனியார் பள்ளிகளை முந்தும் அரசு பள்ளிகள் – சிறப்பு தொகுப்பு

கல்வி தரத்தில் தனியார் பள்ளிகளை முந்தும் அரசு பள்ளிகள் – சிறப்பு தொகுப்பு

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நடப்பு கல்வி ஆண்டில், அரசுப் பள்ளிகளில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 240 மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர். பல்வேறு சிறப்பு திட்டங்களால் ...

நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் ஆகஸ்ட் முதல் வாரம் துவங்கும்: பள்ளிக்கல்வித்துறை

நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் ஆகஸ்ட் முதல் வாரம் துவங்கும்: பள்ளிக்கல்வித்துறை

தமிழக அரசால் நடத்தப்படும் நீட் மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரம் துவங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist