நாகர்கோயில் அருகே பறக்கும் படையினர் சோதனையில் ரூ.34.8 லட்சம் பறிமுதல்
நாகர்கோயில் அருகே தேரேகால்புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 34 லட்சத்தை 8 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
நாகர்கோயில் அருகே தேரேகால்புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 34 லட்சத்தை 8 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கோவை அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட சுமார் 11 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.