Tag: தேர்தல் பறக்கும் படை

சத்தியமங்கலத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் இருந்து ரூ.7 லட்சம் பறிமுதல்

சத்தியமங்கலத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் இருந்து ரூ.7 லட்சம் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தனியார் திருமண மண்டபம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

திண்டுக்கல்லில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.64லட்சம் பறிமுதல்

திண்டுக்கல்லில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.64லட்சம் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.3.18 கோடி பறிமுதல்

விருதுநகர் மாவட்டத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.3.18 கோடி பறிமுதல்

விருதுநகர் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 3 கோடியே 18 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் 223 கிலோ தங்கம் பறிமுதல்

தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் 223 கிலோ தங்கம் பறிமுதல்

தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் இதுவரை 223 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் -8 பேர் கைது

புதுக்கோட்டையில் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் -8 பேர் கைது

புதுக்கோட்டையில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகனத் தணிக்கையின்போது, துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் ஹரிநாடார் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். 

தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.33.44 கோடி பறிமுதல்: தேர்தல் அதிகாரி தகவல்

தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.33.44 கோடி பறிமுதல்: தேர்தல் அதிகாரி தகவல்

தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை 33 கோடியே 46 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

ஓமலூர் அருகே ஏ.டி.எம். மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்

ஓமலூர் அருகே ஏ.டி.எம். மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்

ஓமலூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி ஏ.டி.எம். மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 83 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

தமிழகத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.13.90 கோடி பறிமுதல்

தமிழகத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.13.90 கோடி பறிமுதல்

தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை 13 கோடியே 90 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

தேர்தல் பறக்கும் படையினரை பணி செய்யவிடாமல் தடுத்த திமுக கூட்டணி கட்சியினர்

தேர்தல் பறக்கும் படையினரை பணி செய்யவிடாமல் தடுத்த திமுக கூட்டணி கட்சியினர்

திருப்பரங்குன்றத்தில், தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு செய்வதற்கு திமுக கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் ஆய்வு செய்யாமலேயே திரும்பிச் சென்றுள்ளனர்.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist