Tag: திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே நிழல் வலைக்கூடம் அமைத்து விவசாயம்

திண்டுக்கல் அருகே நிழல் வலைக்கூடம் அமைத்து விவசாயம்

திண்டுக்கல் அருகே நிழல் வலைக்கூடம் மூலம் சோதனை முறையில் சம்பங்கியை நடவு செய்து அதிக லாபம் ஈட்டிவரும் விவசாயி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

திண்டுக்கல்லில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வெங்காய சாகுபடி

திண்டுக்கல்லில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வெங்காய சாகுபடி

திண்டுக்கல் அருகே விளைந்துள்ள வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்க வழிவகை  செய்யும்படி, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திண்டுக்கல் அருகே நடைபெற்ற சேவல் கண்காட்சி

திண்டுக்கல் அருகே நடைபெற்ற சேவல் கண்காட்சி

திண்டுக்கல் அருகே நடைபெற்ற சேவல் கண்காட்சியில் 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. திண்டுக்கல் மாவட்டம் சித்தூர்பட்டியில், சேவல் கண்காட்சி நடைபெற்றது. 

பேருந்தின் பின்புறம் தொங்கிக்கொண்டு மாணவர்கள் ஆபத்து பயணம்

பேருந்தின் பின்புறம் தொங்கிக்கொண்டு மாணவர்கள் ஆபத்து பயணம்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியிலிருந்து நிலக்கோட்டைக்கு சென்ற தனியார் பேருந்தின் பின்புறத்தில் தொங்கிக்கொண்டு கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.

திண்டுக்கல்லில் 99% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்

திண்டுக்கல்லில் 99% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மற்றும் நிலக்கோட்டையில் உள்ள உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 99 சதவிகிதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளதாக முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். 

படையெடுக்கும் குரங்குகள்

படையெடுக்கும் குரங்குகள்

திண்டுக்கல் மாவட்டம் தும்பலப்பட்டி கிராமத்தில் குரங்குகளின் அட்டகாசத்தால் விவசாய பயிர்கள் சேதமடைவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.அங்கு தென்னை, கேழ்வரகு, முருங்கை, சோளம் உள்ளிட்ட  என பலவகையான  ...

பழனி கோயிலில் 2 நீதிபதிகள் கொண்ட குழு ஆய்வு

பழனி கோயிலில் 2 நீதிபதிகள் கொண்ட குழு ஆய்வு

உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பழனி தண்டாயுதபாணி கோயிலில், இரண்டு நீதிபதிகள் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது.திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அடிப்படை வசதிகள் குறித்து ...

தக்காளி விலை வீழ்ச்சி.. விவசாயிகள் வேதனை…

தக்காளி விலை வீழ்ச்சி.. விவசாயிகள் வேதனை…

தக்காளி விவசாயம், வழக்கத்தை விட அதிக அளவில் பயிர் செய்யப்பட்டுள்ளன. இதனால், தக்காளியை மிகவும் குறைந்த விலைக்கே விவசாயிகளிடமிருந்து, வியாபாரிகள் வாங்கி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தக்காளி ...

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist