Tag: திண்டுக்கல்

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்!

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மறுசுழற்சி செய்து பயோ டீசல் ஆக மாற்றும் திட்டத்தை திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

திண்டுக்கல் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய மருத்துவக்கல்லூரி ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

புதிய மருத்துவக்கல்லூரி ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

திண்டுக்கல்லில் அமையவுள்ள புதிய அரசு மருத்துவக்கல்லூரி இன்னும் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில், புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் இன்று அடிக்கல்

திண்டுக்கல்லில், புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் இன்று அடிக்கல்

திண்டுக்கல்லில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

திண்டுக்கல்லில் ஏழை விவசாயிக்கு திமுக பிரமுகர் கொலை மிரட்டல்

திண்டுக்கல்லில் ஏழை விவசாயிக்கு திமுக பிரமுகர் கொலை மிரட்டல்

திண்டுக்கல் அருகே அப்பாவி ஏழை விவசாயிக்கு திமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

அம்மை நாயக்கனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பெற்றோர்கள் கல்விச் சீர்

அம்மை நாயக்கனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பெற்றோர்கள் கல்விச் சீர்

திண்டுக்கல் மாவட்டம் அம்மை நாயக்கனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 70 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.5 கோடியில்  எம்.ஆர்.ஐ. ஸ்கேன்

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.5 கோடியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன்

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரத்தை, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.

அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் கிராம மக்கள்

அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் கிராம மக்கள்

அழிந்து வரும் சிட்டுக் குருவிகளை மீட்கும் முயற்சியாக அவற்றுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி வருகின்றனர் திண்டுக்கல் கிராம மக்கள்.

அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் கல்வி சீர்

அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் கல்வி சீர்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு துவக்க பள்ளிக்கு அப்பகுதி மக்கள் சார்பில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட பொருட்களை கல்வி சீராக வழங்கினர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist