Tag: ஜம்மு-காஷ்மீர்

ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் பாக். ஒப்படைக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் பாக். ஒப்படைக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளார்.

எல்லையில் பதற்றம்; இந்திய நிலைகள் மீது பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்

எல்லையில் பதற்றம்; இந்திய நிலைகள் மீது பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் யூரி பகுதியில், இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று காஷ்மீர் பயணம்

ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று காஷ்மீர் பயணம்

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று காஷ்மீர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீர் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ரகசிய விவாதம்

காஷ்மீர் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ரகசிய விவாதம்

சீனாவின் கோரிக்கையை அடுத்து, காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்று ரகசியமாக விவாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக சுதந்திர தின கொண்டாட்டம்: ஆளுநர் தேசிய கொடியேற்றினார்

ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக சுதந்திர தின கொண்டாட்டம்: ஆளுநர் தேசிய கொடியேற்றினார்

நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் முறையாக ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு

ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு

ஜம்மு-காஷ்மீரில் அக்டோபர் மாதம் 12 முதல் 14-ம் தேதி வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான வெளியுறவு வர்த்தகத்திற்கு பாகிஸ்தான் தடை

இந்தியாவுடனான வெளியுறவு வர்த்தகத்திற்கு பாகிஸ்தான் தடை

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக இந்தியாவுடனான அனைத்து வெளியுறவு வர்த்தகத்திற்கும் பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

மீண்டும் புல்வாமா போன்று ஒரு தாக்குதல் நடைபெறலாம்: இம்ரான் கான் எச்சரிக்கை

மீண்டும் புல்வாமா போன்று ஒரு தாக்குதல் நடைபெறலாம்: இம்ரான் கான் எச்சரிக்கை

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவு நீக்கப்பட்டதால் மீண்டும் புல்வாமா போன்று ஒரு தாக்குதல் நடைபெறலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவிற்கு சூசகமாக மிரட்டல் ...

Page 2 of 10 1 2 3 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist