Tag: சென்னை உயர் நீதிமன்றம்

ஜாக்டோ-ஜியோ போராட்டம் : பணிக்கு வராதவர்கள் குறித்து கணக்கெடுப்பு

ஜாக்டோ-ஜியோ போராட்டம் : பணிக்கு வராதவர்கள் குறித்து கணக்கெடுப்பு

2வது நாளாக ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் தொடரும் நிலையில், பணிக்கு வராதவர்கள் குறித்து கணக்கெடுப்பு துவக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஆன்லைன் மருந்து விற்பனை : தனி நீதிபதி விதித்த தடை உத்தரவுக்கு இடைக்கால தடை

ஆன்லைன் மருந்து விற்பனை : தனி நீதிபதி விதித்த தடை உத்தரவுக்கு இடைக்கால தடை

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தனி நீதிபதி விதித்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

தமாகவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க மறுத்த உத்தரவு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம்

தமாகவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க மறுத்த உத்தரவு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க மறுத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவரை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவரை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

வயிற்று வலிக்காக சிகிச்சை பெற வந்த சிறுமியை பரிசோதனை செய்வதாக கூறி, பாலியல் தொல்லை அளித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மருத்துவரை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் ...

பால் கலப்படம் தொடர்பாக 23 பேருக்கு ரூ.18 லட்சம் அபராதம்: தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்

பால் கலப்படம் தொடர்பாக 23 பேருக்கு ரூ.18 லட்சம் அபராதம்: தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்

பால் கலப்படம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 23 பேருக்கு 18 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கார் திரைப்பட விவகாரம்: தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சர்க்கார் திரைப்பட விவகாரம்: தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சர்க்கார் திரைப்பட விவகாரத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு வேலைகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, 17-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீனவர்களின் மறுவாழ்வுக்கு நிதி ஒதுக்கீடு கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மீனவர்களின் மறுவாழ்வுக்கு நிதி ஒதுக்கீடு கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை ராணுவத்தால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் மறுவாழ்வுக்கு, நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிய மனுவுக்கு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவர்கள் போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் – உயர்நீதிமன்ற நீதிபதிகள் நம்பிக்கை

மருத்துவர்கள் போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் – உயர்நீதிமன்ற நீதிபதிகள் நம்பிக்கை

மருத்துவர்கள் போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist