சமூக வலைதள பிரதிநிதிகளுடன் ஆலோசித்து அறிக்கை அளிக்க வேண்டும்
இணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதளங்களின் பிரதிநிதிகளுடன், தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ஆலோசனை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதளங்களின் பிரதிநிதிகளுடன், தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ஆலோசனை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.