Tag: கொலை

கணவனை கொலை செய்து காரில் வைத்து எரிப்பு: மகனுடன் பெண் கைது

கணவனை கொலை செய்து காரில் வைத்து எரிப்பு: மகனுடன் பெண் கைது

கரூரில் கணவனை மகனுடன் சேர்ந்து கொலை செய்து காரில் வைத்து எரித்து நாடகமாடிய இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் கள்ளக்காதலன் படுகொலை: பள்ளி ஆசிரியர் நீதிமன்றத்தில் சரண்

மனைவியின் கள்ளக்காதலன் படுகொலை: பள்ளி ஆசிரியர் நீதிமன்றத்தில் சரண்

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்த கணவர் மற்றும் சகோதரன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ஈரோடு அருகே 2 பெண்கள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம்: உறவினர்கள் 7 பேர் கைது

ஈரோடு அருகே 2 பெண்கள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம்: உறவினர்கள் 7 பேர் கைது

ஈரோடு அருகே தீயில் கருகி இருவர் உயிரிழந்த சம்பவத்தில், 7 பேர் தீ வைத்து கொன்றது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

குளத்தூரில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த தம்பதி வெட்டிக் கொலை

குளத்தூரில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த தம்பதி வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பெரியார் நகரில் புதுமண தம்பதியினர் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திண்டுக்கல்லில் நாட்டுவெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் தம்பதி கொலை

திண்டுக்கல்லில் நாட்டுவெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் தம்பதி கொலை

திண்டுக்கல் நல்லாம்பட்டி பகுதியில் தம்பதியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

பலாத்காரம் செய்யப்பட்டு கொலை – இளம் பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்

பலாத்காரம் செய்யப்பட்டு கொலை – இளம் பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்

புதுச்சேரியில், திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம் பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு

புதுச்சேரியில் குடும்ப பிரச்சனையில் மனைவி, மகளை கொன்று கூலித்தொழிலாளி தற்கொலை

புதுச்சேரியில் குடும்ப பிரச்சனையில் மனைவி, மகளை கொன்று கூலித்தொழிலாளி தற்கொலை

குடும்ப பிரச்சனையால் மனைவி மற்றும் மகளை கழுத்தறுத்து கொலை செய்த கூலித் தொழிலாளி, தானும் தற்கொலை செய்து கொண்டது புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல ரவுடியை கொலை செய்ய  கத்திகளுடன் சுற்றிதிரிந்த மர்மகும்பல் கைது

பிரபல ரவுடியை கொலை செய்ய கத்திகளுடன் சுற்றிதிரிந்த மர்மகும்பல் கைது

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடியை கொலைசெய்ய திட்டமிட்டு பட்டா கத்திகளுடன் சுற்றிதிரிந்த 4 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist