Tag: கொலை

ஆண் நண்பரால் பேராசிரியை கொலை – 40 வயதில் மலர்ந்த காதலால் விபரீதம்

ஆண் நண்பரால் பேராசிரியை கொலை – 40 வயதில் மலர்ந்த காதலால் விபரீதம்

காஞ்சிபுரத்தில் தமிழ் பேராசிரியை குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், 50 கோடி சொத்துக்கு அதிபதியான அரிசி ஆலை அதிபரை போலீசார் பொறி வைத்து பிடித்து கைவிலங்கு பூட்டினர்.

முன்பகை – நெல்லையில் ஒருவர் வெட்டிக்கொலை

முன்பகை – நெல்லையில் ஒருவர் வெட்டிக்கொலை

திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் முன்பகை காரணமாக ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டதை கண்டித்து அவரது உறவினர்கள் விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நசுக்கப்பட்ட தலை ; 14 இடங்களில் காயம் – உத்தரபிரதேச காவல்துறை வெறிச்செயல்!

நசுக்கப்பட்ட தலை ; 14 இடங்களில் காயம் – உத்தரபிரதேச காவல்துறை வெறிச்செயல்!

சாத்தான்குளத்தை போன்ற அதிர வைக்கும் சம்பவம் ஒன்று உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. ஊரடங்கை மீறியதாக கூறி காய்கறி விற்றவரை காவல்துறையினர் கைது செய்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். 

இடம் வாங்குவதில் ஏற்பட்ட தகராறு – இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை

இடம் வாங்குவதில் ஏற்பட்ட தகராறு – இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை

புதுக்கோட்டை அருகே இடம் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர், மற்றொருவரை விரட்டி, விரட்டி கத்தியால் குத்தும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

2மாத கைக்குழந்தை உட்பட 6 பேர் கொடூரமாக வெட்டிக்கொலை!

2மாத கைக்குழந்தை உட்பட 6 பேர் கொடூரமாக வெட்டிக்கொலை!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2 மாத கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துப்பிரச்னை – தாயை உருட்டுக்கட்டையால் தாக்கிக் கொன்ற குடிகார மகன்!

சொத்துப்பிரச்னை – தாயை உருட்டுக்கட்டையால் தாக்கிக் கொன்ற குடிகார மகன்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சொத்துப்பிரச்னையால் பெற்ற தாயையே உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த குடிகார மகனை போலீஸார் கைது செய்தனர்.

தெலங்கானாவில் ஒரு கொலையை மறைக்க  9 பேரை கொலை செய்த இளைஞர்!!!

தெலங்கானாவில் ஒரு கொலையை மறைக்க 9 பேரை கொலை செய்த இளைஞர்!!!

தெலங்கானாவில், கள்ளக் காதலியை கொலை செய்த நபர், அந்த கொலையை மறைக்க, அந்த பெண்ணின் உறவினர்கள் உள்ளிட்ட 9 பேரை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம், ...

திருச்சி பாஜக பிரமுகர் கொலை சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது

திருச்சி பாஜக பிரமுகர் கொலை சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது

திருச்சி பாஜக பிரமுகர் விஜயரகு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பாபு என்கிற மிட்டாய் பாபுவை தனிப்படை காவல்துறையினர் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 ...

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist