ஜார்கண்ட் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி-பாஜக மீண்டும் தோல்வி
ஜார்கண்ட் மாநிலம் கோலேபிரா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் கோலேபிரா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
பா.ஜ.க. மற்றும் காங்கிரஸுக்கு மாற்றாக பிராந்திய கட்சிகள் உருவெடுக்க வேண்டும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று எடியூரப்பா பகல் கனவு காண்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது 9000 தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக, மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் குற்றம்சாட்டியுள்ளார்.
பீகாரில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாக குற்றம்சாட்டி முதலமைச்சர் நிதீஷ்குமார் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசாரை தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் கலைத்தனர்.
பிரதமர் மோடி ஒரு பாதுகாப்பற்ற சர்வாதிகாரி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பீகாரில் காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அந்தக் கட்சிகள்
சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமார் தான் சரணடைய ஒரு மாதம் அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு உறக்கத்தில் இருக்கும் பிரதமர் மோடியை எழுப்புவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ரபேல் விவகாரம் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மக்களவையில் விவாதிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
© 2022 Mantaro Network Private Limited.