Tag: கன்னியாகுமரி

நாகர்கோவிலில், விதிமீறி வைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரனின் விளம்பர பேனர்கள் அகற்றம்

நாகர்கோவிலில், விதிமீறி வைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரனின் விளம்பர பேனர்கள் அகற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், விதிமீறி வைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரனின் விளம்பர பேனர்கள் காவல்துறையினர் உதவியுடன் அகற்றப்பட்டன

கன்னியாகுமரி, தானுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி தேரோட்டம்

கன்னியாகுமரி, தானுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி தேரோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தானுமாலயன் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் வளர்க்கப்பட்ட வாழைகள் பாதிப்பு 

கன்னியாகுமரி பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் வளர்க்கப்பட்ட வாழைகள் பாதிப்பு 

கன்னியாகுமரி பகுதியில் இலை அழுகல் உள்ளிட்ட நோய்களால் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் வளர்க்கப்பட்ட வாழைகள் பாதிக்கப்பட்டிருப்பதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை ...

கன்னியாகுமரி சுற்றுலா தளங்கள் ரூ.100 கோடி செலவில் மேம்படுத்தப்படும் – சுற்றுலாத்துறை

கன்னியாகுமரி சுற்றுலா தளங்கள் ரூ.100 கோடி செலவில் மேம்படுத்தப்படும் – சுற்றுலாத்துறை

கன்னியாகுமரி, மணப்பாடு, ராமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் வகையில்100 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே ...

31 வயது டீச்சரிடம் 19 வயது இளைஞர் பலாத்கார முயற்சி!

31 வயது டீச்சரிடம் 19 வயது இளைஞர் பலாத்கார முயற்சி!

31 வயது ஆசிரியையிடம் தவறாக நடக்க முயன்ற 19 வயது இளைஞரை, பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் வசிப்பவர் சிவா. 19 ...

களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்

களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே கிருஷ்ண ஜெயந்தியையொட்டி மாட்டு வண்டிப் பந்தயம் விமர்சையாக நடைபெற்றது.நாட்டு மாட்டினத்தை காப்பற்றும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவும், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டும் இந்த ...

கன்னியாகுமரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு

கன்னியாகுமரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி உதயகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு விரைந்து ...

Page 3 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist