Tag: கன்னியாகுமரி

கேரளாவிற்கு புகையிலைப் பொருட்கள் கடத்தல் – தி.மு.க. பிரமுகர்கள் தப்பியோட்டம்

கேரளாவிற்கு புகையிலைப் பொருட்கள் கடத்தல் – தி.மு.க. பிரமுகர்கள் தப்பியோட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சேமியா பாக்கெட்கள் மூலம் கேரளாவிற்கு கடத்த முயன்ற 1 டன் புகையிலைப் பொருட்களை கைப்பற்றிய போலீசார், தப்பியோடிய தி.மு.க. பிரமுகர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

விவாகரத்து கேட்ட மனைவிக்கு கத்திக்குத்து – வெளியான பரபரப்பு காட்சிகள்

விவாகரத்து கேட்ட மனைவிக்கு கத்திக்குத்து – வெளியான பரபரப்பு காட்சிகள்

விவாகரத்து கேட்டு நோட்டிஸ் அனுப்பிய மனைவியை, கணவன் கத்தியால் சரமாரியாக குத்தும் சி.சி.வி.டி. காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வசூல் பணத்துடன் மந்திரவாதி ஓட்டம் – உணவின்றி பசுங்கன்று  உயிரிழந்த பரிதாபம்

வசூல் பணத்துடன் மந்திரவாதி ஓட்டம் – உணவின்றி பசுங்கன்று உயிரிழந்த பரிதாபம்

யாகம் நடத்துவதாகக் கூறி வசூல் பணத்துடன் மந்திரவாதி ஓட்டம் பிடித்த நிலையில், பலியிடுவதற்காக வீட்டில் கட்டி வைத்திருந்த பசுங்கன்று உணவு, நீரின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

கன்னியாகுமரி வாக்குசாவடி மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

கன்னியாகுமரி வாக்குசாவடி மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

கன்னியாகுமரி தொகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் ஓட்டு இயந்திரங்கள் வாக்குசாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 

ஸ்டாலின் பேச்சைக்கேட்டு தூங்கிய குமரி வேட்பாளர் வசந்த குமார்

ஸ்டாலின் பேச்சைக்கேட்டு தூங்கிய குமரி வேட்பாளர் வசந்த குமார்

திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய போது குமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமார் தூங்கி வழியும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி ...

கன்னியாகுமரியில் திமுகவினரின் அராஜக போக்கால் போக்குவரத்து பாதிப்பு

கன்னியாகுமரியில் திமுகவினரின் அராஜக போக்கால் போக்குவரத்து பாதிப்பு

கன்னியாகுமரி மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் வேட்பாளர் மனு தாக்கல் செய்த போது, திமுக காங்கிரஸ் கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

கன்னியாகுமரியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

கன்னியாகுமரியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

கன்னியாகுமரி மாவட்ட மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. 

கன்னியாகுமரி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற மண்டலாபிஷேகம்

கன்னியாகுமரி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற மண்டலாபிஷேகம்

திருமலை திருப்பதி கோயில் போன்ற அமைப்புள்ள கன்னியாகுமரியில் அமைந்துள்ள கோயிலில் மண்டலாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

கன்னியாகுமரியில் தேர்தல்  பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 8,552 ஊழியர்கள்- ஆட்சியர்

கன்னியாகுமரியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 8,552 ஊழியர்கள்- ஆட்சியர்

கன்னியாகுமரியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 8 ஆயிரத்து 552 ஊழியர்கள் தேர்தல்  பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பதற்றம் மிகுந்த வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்ட 208 வாக்குசாவடிகளுக்கு கூடுதல் பாதுகப்பு வழங்கவும் ...

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist