Tag: உச்சநீதிமன்றம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு – உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கு – உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

ராஜீவ் காந்தி கொலையாளிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. தமிழக அமைச்சரவையின் பரிந்துரை நகலையும்,பிற ஆவணங்களையும் மூன்று வாரத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என்றும் ...

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிரான தமிழகஅரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ...

கேரள வெள்ளத்திற்கு காரணம் தமிழகமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!

கேரள வெள்ளத்திற்கு காரணம் தமிழகமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!

முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாக குறைக்க கோரும் கேரள அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ...

ஏழு பேர் விடுதலை – பழ. நெடுமாறன் வரவேற்பு

ஏழு பேர் விடுதலை – பழ. நெடுமாறன் வரவேற்பு

ஏழு பேர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டசபை கூட்டி தீர்மானம் ...

ஆனந்த கண்ணீரில் அற்புதம்மாள்…

ஆனந்த கண்ணீரில் அற்புதம்மாள்…

ஏழு பேரை விடுதலை தொடர்பாக  உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வரவேற்றுள்ளார். ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ...

"இனி அதிகாரம் தமிழக அரசின் கையில்"

"இனி அதிகாரம் தமிழக அரசின் கையில்"

பேரறிவாளன், முருகன் உள்பட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ...

தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல்களுக்கு முன்பு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தை தனியார் நிறுவனங்கள் பரிசோதிக்க எதிர்ப்பு ...

அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடர வேண்டுமா ?

அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடர வேண்டுமா ?

அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடர வேண்டுமா என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.அவரின் பேரப் பிள்ளைகளுக்கும் அரசுப் பணி பதவி ...

நோட்டாவை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை!

நோட்டாவை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சைலேஷ் மனுபாய் பரமர் என்பவர் மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவை பயன்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ...

ஸ்டெர்லைட் விவகாரம் -உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

ஸ்டெர்லைட் விவகாரம் -உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

Page 6 of 7 1 5 6 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist