Tag: உச்சநீதிமன்றம்

வட்டிக்கு வட்டி ரத்து: உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

வட்டிக்கு வட்டி ரத்து: உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி ரத்து நடைமுறையை உடனே அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஹத்ராஸ்: பெண்ணின் உடல்  இரவோடு இரவாக எரிக்கப்பட்டது ஏன்? – உ.பி.அரசு விளக்கம்

ஹத்ராஸ்: பெண்ணின் உடல் இரவோடு இரவாக எரிக்கப்பட்டது ஏன்? – உ.பி.அரசு விளக்கம்

பெரும் கலவரங்களை தவிர்க்கவே, ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இறந்த பெண்ணின் உடலை அவரது பெற்றோர்களின் சம்மதத்துடன் தகனம் செய்ததாக, உச்சநீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. ...

வங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் – பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

வங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் – பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

வங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், வரும் வியாழக்கிழமைக்குள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு ...

பாபர் மசூதி இடிப்பு வழக்கு கடந்துவந்த பாதை!

பாபர் மசூதி இடிப்பு வழக்கு கடந்துவந்த பாதை!

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30ம் தேதி லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், இவ்வழக்கு கடந்து வந்த பாதையை காணலாம். ...

நீட் மறுதேர்வு கோரிக்கை மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நீட் மறுதேர்வு கோரிக்கை மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நீட் தேர்வில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு மறு தேதியில் தேர்வு நடத்த அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்பயா குற்றவாளியின் புதிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

நிர்பயா குற்றவாளியின் புதிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

நிர்பயா பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா தாக்கல் செய்த புதிய மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு ...

என்கவுண்டர் குறித்து விசாரணை நடத்த 3 உறுப்பினர் குழு அமைப்பு: உச்சநீதிமன்றம்

என்கவுண்டர் குறித்து விசாரணை நடத்த 3 உறுப்பினர் குழு அமைப்பு: உச்சநீதிமன்றம்

ஐதராபாத்தில் என்கவுண்டரில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் அடங்கிய குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.

மகாராஷ்டிரா வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

மகாராஷ்டிரா வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

மகாராஷ்டிரத்தில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்தும், பெரும்பான்மையைக் காட்ட உத்தரவிடக் கோரியும் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.

Page 1 of 7 1 2 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist