Tag: இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 4 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கை

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 4 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கை

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படை அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் துறைமுகம் !

இலங்கை கடற்படை அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் துறைமுகம் !

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் சிறைப்பிடிப்பு

தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் சிறைப்பிடிப்பு

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை 8பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். வத்தலகுண்டு தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ...

Page 3 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist