Tag: அமைச்சர் பாண்டியராஜன்

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

2019 ஏப்ரல் மாத்திற்குள் தமிழ் இருக்கை முழுமையாக இயங்கத் தொடங்கும் – அமைச்சர் பாண்டியராஜன்

2019 ஏப்ரல் மாத்திற்குள் தமிழ் இருக்கை முழுமையாக இயங்கத் தொடங்கும் – அமைச்சர் பாண்டியராஜன்

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை முழுமையாக இயங்கத் தொடங்கும் என தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

20 தொகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் -அமைச்சர் பாண்டியராஜன்

20 தொகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் -அமைச்சர் பாண்டியராஜன்

இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் 20 தொகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத்தில் இருக்கும் ஊர்களின் பெயர்கள் மட்டுமே மாற்றப்படும் : அமைச்சர் பாண்டியராஜன்

ஆங்கிலத்தில் இருக்கும் ஊர்களின் பெயர்கள் மட்டுமே மாற்றப்படும் : அமைச்சர் பாண்டியராஜன்

சமஸ்கிருதத்தில் இருக்கும் ஊர்களின் பெயர்கள் மாற்றப்படாது என்றும் ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் மட்டுமே மாற்றப்பட இருப்பதாகவும் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

பிற மொழிகளில் உள்ள ஊர்ப்பெயர்களை தமிழில் மாற்ற முடிவு – அமைச்சர் பாண்டியராஜன்

பிற மொழிகளில் உள்ள ஊர்ப்பெயர்களை தமிழில் மாற்ற முடிவு – அமைச்சர் பாண்டியராஜன்

தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள ஊர்கள் மற்றும் சாலைப் பெயர்கள் விரைவில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு அழைப்பு –  அமைச்சர் பாண்டியராஜன்

சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு அழைப்பு – அமைச்சர் பாண்டியராஜன்

அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் அதிகளவில் ஓலைச்சுவடிகள் இருப்பது  தமிழகத்தில் தான் – அமைச்சர் பாண்டியராஜன்

இந்தியாவில் அதிகளவில் ஓலைச்சுவடிகள் இருப்பது தமிழகத்தில் தான் – அமைச்சர் பாண்டியராஜன்

இந்தியாவில் அதிகளவில் ஓலைச்சுவடிகள் இருப்பது  தமிழகத்தில் தான், என்று தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

பூம்புகாரில் அகழ்வாய்வு விரைவில் தொடங்கப்படும் – அமைச்சர் பாண்டியராஜன்

பூம்புகாரில் அகழ்வாய்வு விரைவில் தொடங்கப்படும் – அமைச்சர் பாண்டியராஜன்

தமிழ் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிறுவனம் மூலம் பூம்புகாரில் அகழ்வாய்வு விரைவில் தொடங்கப்படும் என்று, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.  

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist