பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பலோச் சமூகத்தினர் லண்டனில் போராட்டம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக லண்டனில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை பாகிஸ்தானியர்கள் கிழித்தெறிந்தனர்.
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக லண்டனில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை பாகிஸ்தானியர்கள் கிழித்தெறிந்தனர்.
புல்வாமா தாக்குதலைப் போன்று மற்றுமொறு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாட்டிற்கு எதிராக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டினை எடுத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தாமல், மத்திய கிழக்காசிய நாடுகள் வழியாக செல்கிறார்.
போலியான வங்கிக் கணக்குகள் வைத்திருந்த வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி கைது செய்யப்பட்டார்.
பொருளாதார சிக்கலில் தள்ளாடும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி அமைப்பு 42 ஆயிரம் கோடி ரூபாய் உதவி செய்ய முன் வந்துள்ளது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.
பாகிஸ்தானுடன் எல்லைத் தாண்டிய வர்த்தகத்திற்கு இந்தியா தடை அறிவித்துள்ளது.
எல்லை தாண்டிய தாக்குதல்கள் மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ராகுல்காந்தியை பாராட்டுவதால், பாகிஸ்தான் சொல்வதை சான்றிதழாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அது இந்தியருக்கு அவமானம் என்றும் துணை சபாநாயகர் தம்பிதுரை, தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.