காஷ்மீர் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ரகசிய விவாதம்
சீனாவின் கோரிக்கையை அடுத்து, காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்று ரகசியமாக விவாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் கோரிக்கையை அடுத்து, காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்று ரகசியமாக விவாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக இந்தியாவுடனான அனைத்து வெளியுறவு வர்த்தகத்திற்கும் பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்தான நிலையில், மத்திய அரசின் இந்த அதிரடி முடிவை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான் அரசு, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பாகிஸ்தானில் ராணுவ விமானம் ஒன்று அடுக்குமாடி கட்டடம் மீது மோதி விபத்துக்குள்ளானதில், 19 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்திய நாடு தனது ஆயுத பலத்தையும், அமைதியை விரும்பும் நிலைப்பாட்டையும் உலகுக்குக் காட்டிய கார்கில் போரின் 20-வது வெற்றி தினம் இன்று. தேசத்திற்கு பெருமை தேடித் தந்த ...
இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு, சர்வதேச நீதிமன்ற உத்தரவுபடி இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து பேச, அனுமதி வழங்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத இயக்கங்கள் மீது, பாகிஸ்தான் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கார்கில் ஊடுருவல் போன்ற தவறை மீண்டும் பாகிஸ்தான் செய்தால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எல்லையில் இருந்து போர் விமானங்களை திரும்ப பெறும் வரை தங்கள் எல்லைக்குள் இந்திய விமானங்களை அனுமதிக்க முடியாது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.