பெண்களை மிகவும் கீழ்த்தரமாக பேசிய திமுக பேச்சாளர்: குஷ்பு கண்டனம்
பெண்களை மிகவும் கீழ்த்தரமாக பேசிய திமுக பேச்சாளருக்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெண்களை மிகவும் கீழ்த்தரமாக பேசிய திமுக பேச்சாளருக்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு வந்ததே திமுக காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் தான் என்றும் மாணவி அனிதாவின் மரணத்துக்கு திமுகவும் காங்கிரஸும் தான் காரணம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ...
திமுக ஆட்சி காலத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும், யார் தவறு செய்தாலும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதும் அதிமுக அரசு எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். ...
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் தேர்தல் பிரசார விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெறும் நிலையில், தேசிய மற்றும் மாநில கட்சிகள் அனைத்தும் ஊடகம் வாயிலாக விளம்பரங்களை செய்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்த புகாரில் திமுகவை சேர்ந்த வரதராஜன் என்பவர் மீது கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திமுக - காங்கிரஸ் ஆட்சியில், தமிழகத்திற்கு எந்த நலனும் செய்யப்படவில்லை என தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் கூறியுள்ளார்.
திண்டுகல்லில் திமுக பிரமுகருக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் வணிக வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
முதுகுளத்தூர் பகுதிகளில், திமுகவினர், தேர்தல் விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணி கடவுளை நிந்திக்கும் கூட்டணி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.