Tag: தமிழக முதலமைச்சர்

கொடி நாள் தினத்தையொட்டி தமிழக மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் : முதலமைச்சர் அறிக்கை

கொடி நாள் தினத்தையொட்டி தமிழக மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் : முதலமைச்சர் அறிக்கை

படை வீரர் கொடி நாளை முன்னிட்டு முப்படை வீரர்களின் நலனை காக்க வேண்டியது சமூகத்தின் கடமையாகும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முப்படை வீரர்களின் தியாகத்தை ...

சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ள எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் வாழ்த்து

சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ள எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் வாழ்த்து

சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கண் பார்வை குறைபாடு உடைய மாணவருக்கு மடிக்கணினி வழங்கினார் முதலமைச்சர்

கண் பார்வை குறைபாடு உடைய மாணவருக்கு மடிக்கணினி வழங்கினார் முதலமைச்சர்

கண் பார்வை குறைபாடு உடைய மாணவர் ஒருவருக்கு புதிய தொழில்நுட்ப வசதியுடன் கூடிய மடிக்கணினியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

மிதிவண்டி வாங்க சேமித்த பணத்தை கஜா நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவிக்கு முதலமைச்சர் பாராட்டு

மிதிவண்டி வாங்க சேமித்த பணத்தை கஜா நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவிக்கு முதலமைச்சர் பாராட்டு

கஜா புயல் பாதிப்புக்கு 520 ரூபாய் நிவாரணம் வழங்கிய 5-ம் வகுப்பு மாணவிக்கு மிதிவண்டி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.

மருத்துவத்துறையின் தலைநகராக தமிழகம் திகழ்கிறது – முதலமைச்சர் பெருமிதம்

மருத்துவத்துறையின் தலைநகராக தமிழகம் திகழ்கிறது – முதலமைச்சர் பெருமிதம்

மருத்துவத்துறையின் தலைநகராக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின்  முன்னாள் தலைமை வழக்கறிஞர் ஆர். முத்துக்குமார சுவாமி மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் ஆர். முத்துக்குமார சுவாமி மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் ஆர். முத்துக்குமார சுவாமியின் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பைக் கைவிட வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பைக் கைவிட வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பைக் கைவிட வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புயல் பாதித்த மாவட்டங்களில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

புயல் பாதித்த மாவட்டங்களில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் நாளை ஆய்வு

கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் நாளை ஆய்வு

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்ய உள்ளார்.

மேகதாதுவில் அணை- மத்திய நீர்வளத் துறை அனுமதியை திரும்ப பெற கோரி பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

மேகதாதுவில் அணை- மத்திய நீர்வளத் துறை அனுமதியை திரும்ப பெற கோரி பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

மேகதாது அணை கட்டும் வரைவு திட்டத்துக்கு, மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளதை திரும்பப் பெற வலியுறுத்தி, பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Page 30 of 33 1 29 30 31 33

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist