Tag: தமிழக முதலமைச்சர்

கொரோனாவுக்காக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை: முதல்வர்

கொரோனாவுக்காக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை: முதல்வர்

கொரோனா வைரஸ் காரணமாக தமிழக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை குறித்த முதல்வரின் உத்தரவுகள் அரசாணையாக வெளியீடு

கொரோனா முன்னெச்சரிக்கை குறித்த முதல்வரின் உத்தரவுகள் அரசாணையாக வெளியீடு

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த உத்தரவுகளை, அரசாணையாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல்: கிளப்புகள், பார்கள் உள்ளிட்டவைகளை மூட தமிழக அரசு உத்தரவு

கொரோனா அச்சுறுத்தல்: கிளப்புகள், பார்கள் உள்ளிட்டவைகளை மூட தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்கள், விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், பார்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை வரும் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காமராஜரை போல் முதலமைச்சர் பழனிசாமி செயல்படுகிறார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

காமராஜரை போல் முதலமைச்சர் பழனிசாமி செயல்படுகிறார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

குடிமராமத்து திட்டத்தை யாருமே குறை சொல்ல முடியாத திட்டம் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காமராஜரை போல் செயல்படுவதாக மக்கள் பாராட்டுவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

திமுக உறுப்பினர் ஆஸ்டினுக்கு விலாசம் கொடுத்ததே அதிமுக தான்: முதல்வர் பழனிசாமி

திமுக உறுப்பினர் ஆஸ்டினுக்கு விலாசம் கொடுத்ததே அதிமுக தான்: முதல்வர் பழனிசாமி

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, ஆஸ்டினுக்கு விலாசம் கொடுத்ததே அதிமுகதான் என குறிப்பிட்டார்.

திண்டுக்கல்லில், புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் இன்று அடிக்கல்

திண்டுக்கல்லில், புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் இன்று அடிக்கல்

திண்டுக்கல்லில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

என்பிஆர் விவகாரத்தில்  மக்கள் மத்தியில் திமுக அச்சத்தை ஏற்படுத்துகிறது: முதல்வர் பழனிசாமி

என்பிஆர் விவகாரத்தில் மக்கள் மத்தியில் திமுக அச்சத்தை ஏற்படுத்துகிறது: முதல்வர் பழனிசாமி

என்பிஆர் விவகாரத்தில் மக்கள் மத்தியில் திமுக தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: முதல்வர்

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: முதல்வர்

நில உரிமையாளர்களிடம் பேசி, நிலம் கையகப்படுத்தப்பட்டு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடும் திமுகவின் முயற்சி நிறைவேறாது: முதல்வர்

ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடும் திமுகவின் முயற்சி நிறைவேறாது: முதல்வர்

ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தால் அது நிறைவேறாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Page 3 of 33 1 2 3 4 33

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist