Tag: தமிழக முதலமைச்சர்

சென்னையில் அனைத்திந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை அமைக்கவேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

சென்னையில் அனைத்திந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை அமைக்கவேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

மத்திய அரசு திட்டமிட்டுள்ள தேசிய சித்த மருத்துவமனை மையத்தை, தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

விஜயகாந்துக்கு கொரோனா உறுதி – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

விஜயகாந்துக்கு கொரோனா உறுதி – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்திற்கு செய்யப்பட்ட பரிசோதனையில், கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

விவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது – முதலமைச்சர் திட்டவட்டம்

விவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது – முதலமைச்சர் திட்டவட்டம்

விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு ஆதரிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

3,501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் – முதலமைச்சர் தொடங்கிவைத்தார்

3,501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் – முதலமைச்சர் தொடங்கிவைத்தார்

பொதுமக்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே, ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் வகையில், 3,501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் சேவையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பி.பி.ஓ. திட்டத்தில் திருச்சி, மதுரை போன்ற நகரங்களை மையப்படுத்தவேண்டும் – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

பி.பி.ஓ. திட்டத்தில் திருச்சி, மதுரை போன்ற நகரங்களை மையப்படுத்தவேண்டும் – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

இந்திய பி.பி.ஓ. ஊக்குவிப்பு திட்டத்தில், தமிழ்நாட்டிற்கு 10,000 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்றுப்பயணம்!

ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்றுப்பயணம்!

கொரோனா பாதிப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்காக முதலமைச்சர் பழனிசாமி 4 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

138 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

138 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை அடுத்துள்ள வண்டலூர் மற்றும் பல்லாவரத்தில், 138 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

கொரோனா பரவலை முதல் கட்டத்திலேயே தடுக்க அரசு தீவிரம்: முதல்வர் பழனிசாமி

கொரோனா பரவலை முதல் கட்டத்திலேயே தடுக்க அரசு தீவிரம்: முதல்வர் பழனிசாமி

கொரோனா வைரஸ் பரவலை முதல் கட்டத்திலேயே தடுத்து நிறுத்த தீவிரமாக முயற்சித்து வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உணவகங்கள், மளிகைக் கடைகள் நாள் முழுவதும் இயங்கும்: முதலமைச்சர்

உணவகங்கள், மளிகைக் கடைகள் நாள் முழுவதும் இயங்கும்: முதலமைச்சர்

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நாள் முழுவதும் பொருட்களை விற்பனை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.

பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்: முதலமைச்சர்

பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்: முதலமைச்சர்

பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனா வைரசை எளிதாக விரட்டலாம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Page 2 of 33 1 2 3 33

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist