Tag: ஜெயலலிதா

ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜர்

ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜர்

ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த பெருமாள்சாமி, சுதாகர் ஆகியோர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர்.

கொடநாடு முன்னாள் உரிமையாளருக்கு விசாரணை ஆணையம் சம்மன்

கொடநாடு முன்னாள் உரிமையாளருக்கு விசாரணை ஆணையம் சம்மன்

கொடநாடு வங்கி மேலாளர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் ஆகியோர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்திருந்தனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா புகழை பறைசாற்ற உறுதிமொழி ஏற்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா புகழை பறைசாற்ற உறுதிமொழி ஏற்பு

அயராது உழைத்து அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று அதன் வெற்றி மலர்களை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குவோம் என அதிமுகவினர் அவரது நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்றனர்.

உலக அளவிலும் போற்றுதல்களைப் பெற்ற ஜெயலலிதா அறிமுகப்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள்

உலக அளவிலும் போற்றுதல்களைப் பெற்ற ஜெயலலிதா அறிமுகப்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள்

தமிழ்நாட்டின் பொற்காலங்களில் ஒன்று ஜெயலலிதா முதலமைச்சராக பணியாற்றிய ஆண்டுகள் ஆகும். அவர் அறிமுகப்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள் இந்திய அளவிலும், உலக அளவிலும் போற்றுதல்களைப் பெற்றுள்ளன, அவற்றில் ...

ஜெயலலிதாவுக்கு தலைசிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி

ஜெயலலிதாவுக்கு தலைசிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தலைசிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா – எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மரியாதை

அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா – எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மரியாதை

அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வரும் 17ம் தேதி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என்று ...

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை – 3 மாதம் அவகாசம் கேட்க முடிவு

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை – 3 மாதம் அவகாசம் கேட்க முடிவு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு மேலும் 3 மாதம் கால அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம், அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி ...

“ஜெயலலிதாவை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினோம்.. ஆனால்..?”

“ஜெயலலிதாவை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினோம்.. ஆனால்..?”

சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டபோதிலும், அது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் நிர்வாகத்தை அணுகவில்லை என அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் இல்லை – அப்போலோ நிர்வாகம்

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் இல்லை – அப்போலோ நிர்வாகம்

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் இல்லை என அப்போலோ தரப்பு வழக்கறிஞர்கள் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையம், ...

Page 4 of 5 1 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist