ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்முவில் கையெறி குண்டுவீச்சில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று மீண்டும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதால் பதற்றம் நிலவி வருகிறது.
பயங்கரவாத முகாம்கள் தாக்குதல் நடத்தி தகர்க்கப்பட்ட நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பிரிவினைவாத தலைவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் இரண்டு குழந்தைகளை மாவட்ட ஆட்சியர் தத்தெடுத்துள்ளார்.
புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் ஈடுபாடு உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் ஒப்புக்கொண்டுள்ளார்.
தீவிரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் அளிக்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ராணுவத்தினர் மீது தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் விவரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, அவர்களை அழிக்கும் பணியில் ராணுவம் தீவிரம் காட்டி ...
தற்கொலை படை தாக்குதலில் உயிர் தியாகம் செய்த ஜம்மு காஷ்மீர் வீரரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
© 2022 Mantaro Network Private Limited.