Tag: சென்னை உயர்நீதிமன்றம்

மெரினாவில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த எதிர்க்கும் மீனவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மெரினாவில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த எதிர்க்கும் மீனவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள், நீதிமன்றத்தில் முறைப்படி வழக்கு தொடர்ந்தால், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நிறுத்திவைப்பு

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நிறுத்திவைப்பு

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு நிபந்தனை முன் ஜாமீன்

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு நிபந்தனை முன் ஜாமீன்

சர்கார் பட விவகார வழக்கில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நியாய விலை கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்

நியாய விலை கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து இரண்டு வாரத்திற்குள் அரசுக்கு பரிந்துரை அளிக்க கூட்டுறவு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆறுகள், கால்வாய்களில் நாள் ஒன்றுக்கு 60 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம் : சென்னை மாநகராட்சி

ஆறுகள், கால்வாய்களில் நாள் ஒன்றுக்கு 60 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம் : சென்னை மாநகராட்சி

ஆறுகள், கால்வாய்களில் இருந்து சென்னையில் நாள் ஒன்றுக்கு 60 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்காலத் தடை – சென்னை உயர்நீதிமன்றம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்காலத் தடை – சென்னை உயர்நீதிமன்றம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் : உயர்நீதிமன்றம்

தமிழக கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் : உயர்நீதிமன்றம்

தமிழக கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி வழக்கு – தமிழக அரசு 6 வாரத்திற்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி வழக்கு – தமிழக அரசு 6 வாரத்திற்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

குடும்ப வன்முறைகளை தடுக்க பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Page 12 of 14 1 11 12 13 14

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist