Tag: சென்னை உயர்நீதிமன்றம்

புதிய தலைமை செயலகம் கட்டியதில் ரூ.629 கோடி முறைகேடு  –  உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு புகார்

புதிய தலைமை செயலகம் கட்டியதில் ரூ.629 கோடி முறைகேடு – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு புகார்

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் 629 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

தீபாவளியன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விஜய் நடிக்கும் சர்கார் கதை வருண் ராஜேந்திரன் எழுதியது – உயர் நீதிமன்றத்தில் ஏஆர். முருகதாஸ் ஒப்புதல்

விஜய் நடிக்கும் சர்கார் கதை வருண் ராஜேந்திரன் எழுதியது – உயர் நீதிமன்றத்தில் ஏஆர். முருகதாஸ் ஒப்புதல்

சர்கார் படக்கதை  எழுத்தாளர் வருண் ராஜேந்திரனுடையது என்று இயக்குனர் முருகதாஸ் ஒப்புக் கொண்டுள்ளார்.

சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் – ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் தகவல்

சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் – ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் தகவல்

சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டதாக ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் தெரிவித்துள்னர்.

8 வழிச்சாலைத் திட்ட ஒப்பந்தப்புள்ளி தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்- தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

8 வழிச்சாலைத் திட்ட ஒப்பந்தப்புள்ளி தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்- தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைத் திட்ட ஒப்பந்தப்புள்ளி தொடர்பான ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யுமாறு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு சென்னை உயர் ...

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வெற்றி – முதலமைச்சருக்கு அமைச்சர்கள் வாழ்த்து

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வெற்றி – முதலமைச்சருக்கு அமைச்சர்கள் வாழ்த்து

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வெற்றி கிடைத்து இருப்பதை தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் – உயர் நீதிமன்றம்

மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் – உயர் நீதிமன்றம்

மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறைகளில் மருத்துவ வசதிகள் என்ன? விபரம் தர நீதிமன்றம் உத்தரவு

சிறைகளில் மருத்துவ வசதிகள் என்ன? விபரம் தர நீதிமன்றம் உத்தரவு

சிறைகளில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யத் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

எச்.ராஜா 4 வாரத்தில் ஆஜராக வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு

எச்.ராஜா 4 வாரத்தில் ஆஜராக வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு

எச்.ராஜாவைக் கைது செய்ய, காவல் ஆய்வாளர்கள் மனோகரந் மற்றும் கருணாகரன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, 4 ...

சிலை கடத்தல் – சிபிஐக்கு கேள்வி

சிலை கடத்தல் – சிபிஐக்கு கேள்வி

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு, சி.பி.ஐ.க்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகக் கோவில்களில் சிலைகள் திருட்டுப் போனது குறித்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ...

Page 13 of 14 1 12 13 14

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist