Tag: கொள்ளை

கோட்டூர்புரத்தில் சாலையில் வீசப்பட்ட ரூ.1.56 கோடி, கொள்ளை பணம் என தகவல்

கோட்டூர்புரத்தில் சாலையில் வீசப்பட்ட ரூ.1.56 கோடி, கொள்ளை பணம் என தகவல்

சென்னையில் போலீசார் வாகன சோதனையின் போது சாலையில் வீசப்பட்ட 1கோடியே 56 லட்சம் ரூபாய், கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பண்ருட்டி தொழிலதிபர் கடத்தல்-ரூ.50,000 கொள்ளை: மர்ம கும்பல் கைது

பண்ருட்டி தொழிலதிபர் கடத்தல்-ரூ.50,000 கொள்ளை: மர்ம கும்பல் கைது

பண்ருட்டியில் பிரபல தொழிலதிபரை பணம் கேட்டு கடத்தியதை தொடர்ந்து 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப வந்த வாகனத்தில் கொள்ளை

வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப வந்த வாகனத்தில் கொள்ளை

தெலங்கானாவில் வங்கி ஊழியரின் கவனத்தை திசை திருப்பி தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப வந்த வாகனத்தின் இருந்த பணத்தை திருடி சென்று தப்பியோடிய கொள்ளையர்களால் ...

சிலை கடத்தல் தடுப்பு போலீசார் எனக்கூறி கொள்ளை: 8 பேர் கைது

சிலை கடத்தல் தடுப்பு போலீசார் எனக்கூறி கொள்ளை: 8 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் எனக்கூறி 11 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் சென்னையை சேர்ந்த ...

ஆத்தூரில் மேலாளரை கட்டிப்போட்டுவிட்டு ரூ.3.30 லட்சம் கொள்ளை

ஆத்தூரில் மேலாளரை கட்டிப்போட்டுவிட்டு ரூ.3.30 லட்சம் கொள்ளை

சேலம் மாவட்டம், ஆத்தூரில் மரவள்ளி கிழங்கு புரோக்கர் அலுவலகத்தில், மேனேஜரை கட்டிப்போட்டுவிட்டு 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் ...

மதுரையில் 1492 பவுன் நகை மற்றும் ரூ. 9 லட்சம் கொள்ளை

மதுரையில் 1492 பவுன் நகை மற்றும் ரூ. 9 லட்சம் கொள்ளை

மதுரையில் 1492 பவுன் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சிசிடிவி காட்சி கிடைத்துள்ளது. கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மினி வேன் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரியல் எஸ்டேட் வியாபாரியிடம் துப்பாக்கி முனையில் ரூ. 20 லட்சம் கொள்ளை

ரியல் எஸ்டேட் வியாபாரியிடம் துப்பாக்கி முனையில் ரூ. 20 லட்சம் கொள்ளை

காஞ்சிபுரம் அருகே, துப்பாக்கி முனையில் 20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி நிதி நிறுவன அதிபர் வீட்டில் 100 சவரன் தங்க நகை கொள்ளை

திருச்சி நிதி நிறுவன அதிபர் வீட்டில் 100 சவரன் தங்க நகை கொள்ளை

திருச்சி அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள்  100 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist