Tag: கொள்ளை

போரூர் ஏடிஎம்மில் பணம் நிரப்பியவர்களை மிரட்டி ரூ.10 லட்சம் கொள்ளை

போரூர் ஏடிஎம்மில் பணம் நிரப்பியவர்களை மிரட்டி ரூ.10 லட்சம் கொள்ளை

போரூர் காவல் நிலையம் அருகே வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்தவர்களை கத்தியால் கிழித்து 10 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் ...

திருச்சியில் பஞ்சாப் நேசனல் வங்கியில் துணிகர கொள்ளை

திருச்சியில் பஞ்சாப் நேசனல் வங்கியில் துணிகர கொள்ளை

திருச்சி மணச்சநல்லூரில் உள்ள பஞ்சாப் நேசனல் வங்கியில் லாக்கர்களை உடைத்து பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி திறந்திருந்த ஏ.டி.ஏம் இயந்திரத்தில் இருந்து ரூ. 4 லட்சம் கொள்ளை : பெண் கைது

புதுச்சேரி திறந்திருந்த ஏ.டி.ஏம் இயந்திரத்தில் இருந்து ரூ. 4 லட்சம் கொள்ளை : பெண் கைது

புதுச்சேரியில் திறந்திருந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயை திருடிச் சென்ற பெண்ணை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்தனர். 

வங்கி வாடிக்கையாளர்களிடம் கைவரிசை காட்டும் கும்பல் கைது

வங்கி வாடிக்கையாளர்களிடம் கைவரிசை காட்டும் கும்பல் கைது

வங்கியில் பணம் எடுத்து வருபவர்களை குறிவைத்து கொள்ளையில் ஈடுபடும் ஆந்திர கொள்ளையர் 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

டெல்லியில் பட்டப்பகலில் பலசரக்கு கடையில் நுழைந்து மர்மநபர்கள் கொள்ளை

டெல்லியில் பட்டப்பகலில் பலசரக்கு கடையில் நுழைந்து மர்மநபர்கள் கொள்ளை

டெல்லியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் கடை ஒன்றில் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது

ராமநாதபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை, ரூ.70 ஆயிரம் பணம் கொள்ளை

ராமநாதபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை, ரூ.70 ஆயிரம் பணம் கொள்ளை

ராமநதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 60 சவரன் தங்க நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி ...

வேலைபார்க்கும் ஊழியரிடம் கொடுத்த ரூ.30 லட்சம் கொள்ளை – நகைக்கடை உரிமையாளர் மகன் கைது

வேலைபார்க்கும் ஊழியரிடம் கொடுத்த ரூ.30 லட்சம் கொள்ளை – நகைக்கடை உரிமையாளர் மகன் கைது

ராஜபாளையத்தில், நகைக்கடை ஊழியரிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த நகை உரிமையாளரின் மகன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

230 சவரன் கொள்ளை – 4 பேர் கைது

230 சவரன் கொள்ளை – 4 பேர் கைது

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் வங்கி அதிகாரி வீட்டில் 230 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட வங்கி ...

பெண்ணிடம் நூதன முறையில் 32 சவரன் நகை கொள்ளை

பெண்ணிடம் நூதன முறையில் 32 சவரன் நகை கொள்ளை

காக்கிநாடா-சென்னை விரைவு ரயிலில் நூதன முறையில் பெண்ணிடம் 32 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணிடம் மயக்க ஸ்பிரே அடித்து ...

Page 4 of 4 1 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist