Tag: கொரோனா பாதிப்பு

40+ நாடுகளின் உதவியுடன் கொரோனாவோடு போராடும் இந்தியா

40+ நாடுகளின் உதவியுடன் கொரோனாவோடு போராடும் இந்தியா

கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 40க்கும் அதிகமான நாடுகள் நேசக்கரம் நீட்டியுள்ளன.

விஜயகாந்துக்கு கொரோனா உறுதி – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

விஜயகாந்துக்கு கொரோனா உறுதி – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்திற்கு செய்யப்பட்ட பரிசோதனையில், கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேசன் அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் 2 முதல் ரூ.1,000 நிவாரண நிதி: கூட்டுறவுத்துறை தகவல்

ரேசன் அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் 2 முதல் ரூ.1,000 நிவாரண நிதி: கூட்டுறவுத்துறை தகவல்

ரேசன் அட்டை தாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை ஏப்ரல் 2 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை ...

உணவகங்கள், மளிகைக் கடைகள் நாள் முழுவதும் இயங்கும்: முதலமைச்சர்

உணவகங்கள், மளிகைக் கடைகள் நாள் முழுவதும் இயங்கும்: முதலமைச்சர்

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நாள் முழுவதும் பொருட்களை விற்பனை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.

பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்: முதலமைச்சர்

பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்: முதலமைச்சர்

பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனா வைரசை எளிதாக விரட்டலாம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அனைத்து பயணிகள் ரயில்களும் ஏப்ரல் 14 வரை ரத்து: ரயில்வே அறிவிப்பு

அனைத்து பயணிகள் ரயில்களும் ஏப்ரல் 14 வரை ரத்து: ரயில்வே அறிவிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு எதிரொலியாக, அனைத்து பயணிகள் ரயில்களும் ஏப்ரல் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ...

21 நாட்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்

21 நாட்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட வேண்டும் என பிரதமர் அறிவித்துள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist