Tag: கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

சுய ஊரடங்கை  கடைபிடித்த நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

சுய ஊரடங்கை கடைபிடித்த நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்  ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து, சுய ஊரடங்கை கடைபிடித்த நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனாவால், உலக அளவில் பலி எண்ணிக்கை 14,611 ஆக அதிகரிப்பு

கொரோனாவால், உலக அளவில் பலி எண்ணிக்கை 14,611 ஆக அதிகரிப்பு

உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் வேகமாக பரவி வரும் இத்தாலியில் ஒரே நாளில் 651 பேர் ...

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

800 ரூபாய்க்கு விற்பனையாகும் கருங்கோழி!

800 ரூபாய்க்கு விற்பனையாகும் கருங்கோழி!

கொரானோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நாட்டுக்கோழி மற்றும் கருங்கோழியின் விற்பனை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.

`சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; மக்கள் பீதியடையவேண்டாம்’ – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு!

`சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; மக்கள் பீதியடையவேண்டாம்’ – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு!

சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``டெல்லியிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ...

சென்னை வந்த விமானத்தில் பயணிகளுக்கு காய்ச்சல் அறிகுறி!

சென்னை வந்த விமானத்தில் பயணிகளுக்கு காய்ச்சல் அறிகுறி!

துபாய், அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 5 பெண்கள் உட்பட 44 பயணிகளுக்கு காய்ச்சல், சளி தொல்லை, சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அவர்கள் அனைவரும் உடனடியாக ...

பறவைக்காய்ச்சல், கொரோனா அச்சத்தால் மூட்டை விலை வீழ்ச்சி !

பறவைக்காய்ச்சல், கொரோனா அச்சத்தால் மூட்டை விலை வீழ்ச்சி !

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தி காரணமாக, முட்டை கொள்முதல் விலை 1 ரூபாய் 95 காசுகளாக குறைந்துள்ளதால் கோழி பண்ணை ...

இத்தாலியில் கொரானோ பாதிப்பு அதிகரிப்பது ஏன்?

இத்தாலியில் கொரானோ பாதிப்பு அதிகரிப்பது ஏன்?

இன்னும் சில நாட்களில் கொரோனா பாதிப்பில் சீனாவை இத்தாலி முந்திவிடும் என்று அஞ்சப்படுகின்றது. இத்தாலியில் கொரோனா வேகமாகப் பரவக் காரணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்…

Page 2 of 5 1 2 3 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist