Tag: ஓ.பன்னீர்செல்வம்

ஸ்டாலின் மூட நம்பிக்கை உள்ளவரா? – ஓ. பன்னீர்செல்வம் கேள்வி

ஸ்டாலின் மூட நம்பிக்கை உள்ளவரா? – ஓ. பன்னீர்செல்வம் கேள்வி

யாகம் நடத்தினால் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற மூட நம்பிக்கையை, ஸ்டாலின் நம்புகிறாரா? என ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓய்வூதியர்கள் தரவு தளத்தை துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

ஓய்வூதியர்கள் தரவு தளத்தை துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக ஓய்வூதியர்கள் தரவு தளத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

எம்.ஜி.ஆர் பிறந்த நாள்: அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் கடிதம்

எம்.ஜி.ஆர் பிறந்த நாள்: அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் கடிதம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் 102-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தொண்டர்களுக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.

கொடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றன – ஓ.பன்னீர்செல்வம்

கொடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றன – ஓ.பன்னீர்செல்வம்

அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாததால், கொடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

2018-19 ஆம் ஆண்டிற்கான துணை நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் தாக்கல்

2018-19 ஆம் ஆண்டிற்கான துணை நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் தாக்கல்

2018-19 ஆம் ஆண்டிற்கான துணை நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

கல்யாணபுரத்தில் 360 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு வருகிறது – சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்

கல்யாணபுரத்தில் 360 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு வருகிறது – சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்

சென்னை கல்யாணபுரத்தில் 360 அடுக்குமாடி வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்த்தூவி மரியாதை

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்த்தூவி மரியாதை

எம்.ஜி.ஆரின் 31-வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெற பாடுபட வேண்டும் -தொண்டர்களுக்கு துணை முதலமைச்சர் வேண்டுகோள்

எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெற பாடுபட வேண்டும் -தொண்டர்களுக்கு துணை முதலமைச்சர் வேண்டுகோள்

எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெற பாடுபட வேண்டும் என தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குழந்தைகள், காந்தியின் வழியைப் பின்பற்ற வேண்டும் – துணை முதலமைச்சர்

குழந்தைகள், காந்தியின் வழியைப் பின்பற்ற வேண்டும் – துணை முதலமைச்சர்

காந்தியின் வழியைப் பின்பற்றி குழந்தைகள் அனைவரும் வாழ்வில் மேன்மை அடைய வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். தேச தந்தை மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த ...

Page 10 of 11 1 9 10 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist