Tag: அரசு ஊழியர்கள்

பணிக்கு வராத அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் – தமிழக அரசு

பணிக்கு வராத அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் – தமிழக அரசு

நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை நடைபெறும்  வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை

நாளை நடைபெறும் வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை

நாளை நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பைக் கைவிட வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பைக் கைவிட வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பைக் கைவிட வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீபாவளி விடுமுறையை எடுக்காமல் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர்

தீபாவளி விடுமுறையை எடுக்காமல் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகம் முழுவதும் காய்ச்சலை கட்டுப்படுத்த தீபாவளி விடுமுறையை கூட எடுக்காமல் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் பணியாற்றி வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு கிரண்பேடி புது உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு கிரண்பேடி புது உத்தரவு

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால், அரசு ஊழியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும் என்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ...

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist