Tag: அமைச்சர் தங்கமணி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எந்தக் காலத்திலும் அனுமதிக்கப்படாது – அமைச்சர் தங்கமணி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எந்தக் காலத்திலும் அனுமதிக்கப்படாது – அமைச்சர் தங்கமணி

ஸ்டெர்லைட் ஆலை எந்தக் காலத்திலும் திறக்கப்படாது என்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சனைகளுக்காக தான் அரசு போராடுகிறது – அமைச்சர் தங்கமணி

மக்களின் பிரச்சனைகளுக்காக தான் அரசு போராடுகிறது – அமைச்சர் தங்கமணி

ஸ்டெர்லைட் ஆலை எந்த சூழலிலும் திறக்கப்படாது என்றும் மக்களின் பிரச்சனைகளுக்காக தான் அரசு போராடி வருகிறது என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி கூறினார்.

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு தயாராக  உள்ளது: அமைச்சர் தங்கமணி

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் தங்கமணி

உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, தமிழக அரசு திறந்த மனதுடன் இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்காக இடம் வழங்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு – அமைச்சர் தங்கமணி 

உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்காக இடம் வழங்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு – அமைச்சர் தங்கமணி 

உயரழுத்த மின்சார கேபிள்களை புதைவடம் வழியாக கொண்டு வருவது என்பது சாத்தியப்படாத ஒன்று என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மேலூரில் 110 கிலோவாட் மின் நிலையம் அமைக்கப்படும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உறுதி

மேலூரில் 110 கிலோவாட் மின் நிலையம் அமைக்கப்படும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உறுதி

மேலூர் பகுதியில் 110 கிலோ வாட் மின்நிலையம் அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உறுதி அளித்துள்ளார்.

அமமுக ஒரு கட்சியே கிடையாது அங்கிருந்து யார் சென்றால் என்ன? அமைச்சர் தங்கமணி கேள்வி

அமமுக ஒரு கட்சியே கிடையாது அங்கிருந்து யார் சென்றால் என்ன? அமைச்சர் தங்கமணி கேள்வி

அமமுக என்று ஒரு கட்சியே கிடையாது என்றும், அங்கிருந்து செந்தில் பாலாஜி சென்றால் என்ன? வேறு யார்தான் சென்றால் என்ன? என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கேள்வி ...

திருச்செங்கோட்டில் முதலமைச்சர் துவக்கி வைத்த குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் முடியும்- அமைச்சர் தங்கமணி

திருச்செங்கோட்டில் முதலமைச்சர் துவக்கி வைத்த குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் முடியும்- அமைச்சர் தங்கமணி

குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோட்டில் 400 கோடி ரூபாய் மதிப்பில், முதலமைச்சர் தொடங்கி வைத்த கூட்டு குடிநீர் திட்ட பணிகள் விரைவில் முடியும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ...

புதிய மின் பாதைகள் அமைத்தால் மட்டுமே மின்மிகை மாநிலம் உருவாகும்: அமைச்சர் தங்கமணி

புதிய மின் பாதைகள் அமைத்தால் மட்டுமே மின்மிகை மாநிலம் உருவாகும்: அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் புதிய மின் பாதைகள் அமைத்தால் மட்டுமே, எதிர்காலத்திலும் மின்மிகை மாநிலம் என்ற நிலையை தொடர முடியும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மேகேதாட்டு அணை கட்ட தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் சம்மதிக்காது -அமைச்சர் தங்கமணி

மேகேதாட்டு அணை கட்ட தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் சம்மதிக்காது -அமைச்சர் தங்கமணி

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் சம்மதிக்காது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

குமாரபாளையத்தில் புதிய போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு விழா -அமைச்சர் தங்கமணி பங்கேற்பு

குமாரபாளையத்தில் புதிய போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு விழா -அமைச்சர் தங்கமணி பங்கேற்பு

குமாரபாளையம் -ஆனங்கூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Page 4 of 5 1 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist